மோடியின் நாசகாரப் பேச்சு! நடு நிலை தவறும் தேர்தல் ஆணையம்!
மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்...
இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்தல், ஆனால் அது நடப்பதோ இந்திய மாநில அரசியல் களங்களில்தான்!
மக்கள் தேர்தல்கள் மூலம் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வது மாநில அரசியல் களங்களில்தான் நடக்கிறது. ...
வேலையின்மை: இளைஞர்கள் உக்ரைன், இஸ்ரேலுக்கு போகிறார்கள்!
ஒரு சதவீத பணக்கார இந்தியனுக்கு 22 % தேசிய வருமானம் கிடைக்கிறது. ஒரு சதவீத பணக்கார இந்தியனுக்கு 44% சொத்துகள் உள்ளன....
காஸா போர் நிறுத்த மத்தியஸ்த பணியை கட்டார் மீளாய்வு
துரதிருஷ்டவசமாக, இந்த மத்தியஸ்த முயற்சியில் குறைகூறல்களுக்கும் குறுகிய அரசியல் நலனுக்காக குறைமதிப்புக்கும் உட்படுத்தப்படுவதையும் நாம் காண்கிறோம்...
10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கு ஒற்றை விரலால் முடிவு கட்டுவோம்!
மோடி ஆட்சியில் அநீதிகள், அட்டூழியங்கள், அநியாயங்கள், அடாவடிகளை ஆயிரக்கணக்கில் பட்டியலிட முடியும்....
அரசியலில் பக்தி சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும்
டிசம்பர் 6,1992 தகர்க்கப்பட்ட பாபர் மசூதியின் கல்லறை மீது எழுப்பப்பட்டது தான் ஜனவரி 22, 2024 இல் திறந்து வைக்கப்பட்ட இராமர் கோயில்...
இஸ்ரேலின் இன அழிப்புக்கு ஈரானின் பதிலடி
தனது கொள்கைகளிலும், நடைமுறையிலும் உறுதியாகத் திகழ்ந்த ஈரான், பலஸ்தீனத்தில் இஸ்ரேல் இழைக்கும் அநீதிகளை எதிர்ப்பதில், போராடும் பலஸ்தீன போராளிகளுக்கு உதவுவதில் உறுதியாக இருந்தது....
இந்திய அரசியல்வாதிகளின் தேர்தலுக்கான ஆயுதம்!
கச்சதீவை மீளப்பெற வேண்டுமென்பதில் பா.ஜ.கவினரே தற்போது அதிகம் குரலெழுப்பி வருவதைக் காண முடிகின்றது. தமிழக மண்ணிலேயே பா.ஜ.கவினர் கச்சதீவு விவகாரத்தில் அதிக கரிசனை செலுத்தி வருகின்றனர்....
தேர்தலில் மக்களின் ஈடுபாடு: கருத்தியல் யுத்தமா? வாழ்வாதார பிரச்சினைகளா?
இந்தக் கணிப்பு-திணிப்புகளில் என்ன பிரச்சினையென்றால் கருத்தியல் சார்ந்த விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை ...
காவி இருளை விலக்கி அறிவு ஒளியை உதிக்கச் செய்வோம்
பத்து ஆண்டுகள் அவல ஆட்சிக்குப் பிறகு இப்போது நாம் ஒரு முக்கியமான தேர்தலை எதிர்கொண்டிருக்கிறோம்....