பெண்களின் சமூக மாற்றம்
நூற்றாண்டு கால இடைவெளியில் ‘சமூகத்தின் ஒழுங்குகளுக்குப் பெண்கள் மட்டும்தான் பொறுப்பு’ என்கிற மனநிலை மாறியிருக்கிறது. அந்த மாற்றம் இன்னும் பற்றிப் படர வேண்டும். அது சாத்தியப்படும்போதுதான் சமூகத்தின் பார்வைக் கோணம் நேர்செய்யப்பட்டதாகச் சொல்ல முடியும்....
இந்தியா மதச் சார்பற்ற நாடா?
அரசின் நலத் திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவின் போது சம்பிரதாய பூஜை சாஸ்திரப்படி நடத்திவிட்டுதான் அந்த திட்டங்கள் பெரும்பாலும் தொடங்கப்படுகின்றன. ஒரு திமுக எம்.பி. இப்படி பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து இயேசு படம்...
புட்டின்: “நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதைக் குறைந்தபட்சம் இப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா?”
நேட்டோ அதன் முன்னணிப் படையை எங்கள் எல்லைகளில் நிறுத்தியுள்ளது, இருந்தபோதிலும் நாங்கள் இதுவரை அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை...
சிங்காரவேலர்: கற்றுக்கொள்ளப்படாத படிப்பினைகள்
1917 இல் லெனின் தலைமையில் ரஷ்யாவில் ஏற்பட்ட சோஷலிசப் புரட்சியானது கம்யூனிசத்தையும் மார்க்சியத்தையும் உலகம் முழுமைக்கும் எடுத்துச்சென்றது....
சட்டவிரோத பிரதமர்
இந்திய தேசத்தின் மதச்சார்பின்மை எனும் மகத்தான கோட்பாட்டை, அதன் அடித்தளத்தில் நிற்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை அடித்து நொறுக்கியுள்ளார் பிரதமர் மோடி. மத உணர்வுகளை மையப்படுத்தி மக்களை மயக்கிவிடலாம் என அவரது கூட்டம் கருதுகிறது....
‘குளோபல் டைம்ஸ்’: “இந்தியா நிச்சயமாக ஒரு சர்வதேச சக்திதான்”
பல்துருவ உலகில் இந்தியா தற்போது முக்கியமான சக்தியாக உருமாறிவருகிறது. இதுபோன்ற அசுர வளர்ச்சி சர்தவேத தொடர்புகளில் காணப்படுவது மிகவும் அரிது. இந்தியா உலக அரங்கில் நிச்சயமாக ஒரு பெரும் சக்தி....
நூல் அறிமுகம்: மார்க்ஸியக் கலைச்சொற்கள்
எஸ்.வி.ஆருடைய படிப்பில் - உழைப்பில், இந்த நூலில், ஏற்கெனவே நாம் அறிந்த சொற்கள், சொற்றொடர்கள் பலவற்றுக்கும் பொருள் உரைப்பதுடன் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் கருத்தாக்கங்கள், அவர்களுடைய முக்கியமான நூல்கள் - பெரும்பாலும் தமிழில் அவ்வளவாக...
வாசிப்பை அதிகரிக்க ஐந்து வழிகள்
பல பள்ளிகளில் நூலகம் கிடையாது; அப்படியே நூலகம் என்று ஓர் அறை ஒதுக்கப்பட்டாலும், முழுநேர நூலகரைக் கொண்ட, நூலகத்துக்கு என்று வகுப்பை ஒதுக்கும் பள்ளிகள் வெகு சொற்பம். ...
நேருவுடன் முரண்பட்டு நின்றாரா சர்தார் படேல்?
நேருவிடம் கருத்து வேறுபாடு கொண்டு, அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டாம். அவருடன் இணைந்து பணியாற்றுங்கள்...
கொழும்பில் இடம்பெற்ற ”நாம் 200” தேசிய நிகழ்வு
இந்திய வம்சாவளி மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதன் 200 ஆண்டுகள் பூர்த்தியினை முன்னிட்டு...