புத்தகம் வாசிப்பவனுக்குத் தனிமையே கிடையாது!
காலம்தான் மனிதனை இயக்குகிறது அல்லது காலத்தைக் கண்டுபிடித்தது மனிதன்தான். அவன் இயங்குவதற்கு ஒரு குறியீடு தேவைப்படுகிறது. அதுதான் காலம். நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாற்றும். காலத்தைக் கையாளத் தெரிந்தவனே மனிதன்....
இலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ!
ஓர் உரைநடை, குறைந்தபட்ச இலக்கணக் கண்ணியத்தையாவது கொண்டிருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எப்படித் தவறாகும்? ஆங்கிலத்திலோ, வேறு உலக மொழியிலோ இப்படிச் செய்ய முடியுமா?...
நிழலின் காதல்… நிஜத்தில் கானல்!
தன்னை மனுஷியாகவே மதிக்க மறுப்பதாலும், அவளைப் புரிந்துகொள்ளத் தவறுவதாலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்ற மனைவிகள் ஆணாதிக்கக் கணவர்களிடம் இருந்து அந்நியப்படுகின்றனர்....
பெருங்கனவும் நிதர்சனமும்
தமிழ் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் உதவும் வகையில், பிற நாடுகள் கொண்டுள்ள மொழிபெயர்ப்புத் திட்டங்கள் குறித்த கையேடும் வெளியிடப்பட்டது. ...
மலையக இலக்கியச் சுடர் அந்தனி ஜீவா காலமானார்
மலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும், இலக்கியக் கர்த்தாக்களையும் இலக்கிய உலகிற்கு அறிமுகப் படுத்தியவர். எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர், பதிப்பாளர்,...
தமிழக எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவு
தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் (74) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ...
ஆணும் பெண்ணும் ஓர் அடக்குமுறை ஆட்சியும்
நிறைவுரையையும் சேர்த்து ஏழு அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலில் மக்களாட்சிக்காகப் போராடும் இளைஞர்களின் வாழ்க்கை நரகமாக மாறுவது சித்திரிக்கப்படுகிறது....
கவிதைதான் குற்றம் – டாரின் டட்டூர் என்ற பலஸ்தீன கவிதைக்குரல்!
ஒரு கவிதைக்காக டாரின் டட்டூர் சிறைப்படுத்தப்பட்டார். ஆனால் ஒருநூறு கவிதைகளுக்குமேல் சிறைப்பட்டிருந்த காலத்தில் எழுதிக் கையிற் கொண்டு வெளிவந்துள்ளார் அவர்!...
தோழர் ரா.கிருஷ்ணையா
1954 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனிலிருந்து வெளியான Soviet Land இதழை ‘சோவியத் நாடு’ என்னும் பெயரில் தமிழில் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டது. அதில் பணிபுரிய அழைப்பு வந்ததை ஏற்று, கிருஷ்ணையா 9 ஆண்டுகள்...
மக்கள் கவிஞர் பாப்லோ நெருடா!
அறுபது வருடங்களுக்கு முன் ஒரு இலட்சம் தோழர்கள் முன் கரகரத்த கவிதை வாசித்த புரட்சிக்காரர் அவர். அலண்டே காலத்தில் நாடு திரும்பி அவர், எழுபதாயிரம் மக்கள் முன் கவிதையை வாசித்தார். ...