எழுத்தாளார் இராசேந்திர சோழன் காலமானார்
இலக்கியம், நாடகம், இதழியல், கள செயற்பாடு, மார்க்சியம் என பல்வேறு தளங்களில் தன் காத்திரமான பங்களிப்பையும் படைப்புகளையும் வழங்கிய அஸ்வகோஷ் எனும் இராசேந்திர சோழன் காலமானார்....
மைக்கேல் மதுசூதன் தத்: வங்க இலக்கியத்தின் புரட்சிக் கவிஞர்
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் இந்தியர் என்கிற வகையில் மதுசூதனின் செயல்பாடுகள் தனித்தன்மை வாய்ந்தவை. இலக்கிய உலகில் அவர் செயல்பட்ட ஐந்தாறு ஆண்டுகளுக்கு உள்ளாகவே வங்காள இலக்கிய உலகில் நிலையானதோர் இடத்தைப் பிடித்தார்....
ஒரு பலஸ்தீனக் குரல்
நீ யார் என்று யோசித்துப்பார்...
நீ எங்கிருந்து வந்தாய்...
எப்படி இங்குவந்தாய்...
என்பதை எண்ணிப்பார்...
எப்படி எங்கள் மண்ணில் காலூன்றினாய்...
எப்படி எங்களைத் துரத்தினாய்...
எப்படி எங்கள் கிராமங்களை அழித்தாய்...
எப்படி எங்களைக் கொன்றுகுவித்தாய்......
ஸரமாகோ பாடழிவும் பலஸ்தீனமும்
பலஸ்தீனக் கவிஞர்கள் சிலரை அழைத்து, அரபு மொழியில் எழுதப்பட்ட தங்கள் கவிதைகளை அரபு மொழியிலேயே வாசிக்கவும் அதை உடனுக்குடன் போர்த்துக்கீசியத்திலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யவும் வைத்தது....
1923-2023: தொ.மு.சிதம்பர ரகுநாதன் நூற்றாண்டு
தொ.மு.சி. ரகுநாதன் தமிழ் நவீன இலக்கியத்தின் மூலவர், தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி தொ.மு.சி ரகுநாதனின் நூற்றாண்டின் நிறைவு இது. ...
பாப்லோ நெருடா: சிலி நாட்டை சிலிர்க்க வைத்த மகாகவி
பாப்லோ நெருடா கவிஞராக மட்டுமல்லாது, சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், மார்க்சிய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர். ...
”சமூக நேசிப்பே கலைகள்! “- ஓவியர் ரவி பேலட்
தமிழகத்தின் மதுரை மாவட்டத்துக்காரரான ரவி பேலட் ( Ravi Palette ) ஒரே வகைமையான ஓவியங்கள் அல்லாது பல்தரப்பட்ட ஓவியவகைமைகளில் வரைகின்ற இளைய தலைமுறையைச் சேர்ந்த ஓவியர் ஆவார் ....
பாரதியின் முதல் சிறுகதை: கண்டறியப்பட்ட வரலாறு!
தமிழின் சிறுகதை வரலாறு எந்தப் புள்ளியிலிருந்து தொடங்குகிறது? தமிழின் முதல் சிறுகதை எது? முதல் சிறுகதையைப் படைத்தவர் யார்? இலக்கிய வரலாற்றிலும் இலக்கிய உலகிலும் அடிக்கடி தோன்றும் விவாதப்பொருள் இது....
பேராசிரியர் நுஃமானின் படைப்புகளும் பங்களிப்புகளும் : ஒரு மதிப்பீடு
’புத்தரின் மரணம்’ எனும் அவரது கவிதை எங்களைப் பெரிய அளவில் ஈர்த்த ஒரு படைப்பாக இருந்தது. ...
குழந்தைகளும் வாசிப்பும்: ஓர் கள அனுபவம்!
இப்போது வயது பதினைந்தை நெருங்குகிறான். புனைவு இலக்கியங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாக வாசிக்கும் பழக்கம் அவனைத் தொற்றிக் கொண்டது. புனைவு அல்லாத தமிழ் ஆங்கில நூல்களையும் அவ்வாறே வாசிக்கிறான். ...