அதிகார ஆணவத்தின் உச்சம்!

சீனா தனது தேசிய நலனுக்காக அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் வேளையில், இந்தியா தனது இறையாண்மை சார்ந்த வெளியுறவுக் கொள்கையில் கடும் தடுமாற்றத்தைச் சந்தித்து வருகிறது...

நேபாளம் அடிக்கடி வெள்ளப் பெருக்கில் சிக்குவதன் பின்புலம்

மலைப்பகுதிகளில் தண்ணீர் கீழ்நோக்கி குறுகிய பள்ளத்தாக்குகள் வழியாகப் பாயும் போது கணக்கிட முடியாத வேகத்தில் ஒரு பேரழிவு சக்தியாகவே பாயும்...

இலங்கையின் உள்நாட்டுப் போரும் பூகோள அரசியலும்

மேற்குலக உளவு அமைப்புகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட புலிகளை, ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான கூலிப்படையாக (Proxy) அந்த உளவு வலைப்பின்னல்கள் பயன்படுத்திக் கொண்டன....

தேசிய மக்கள் சக்தியின் நவதாராளவாதத் திட்டங்களை முன்னெடுக்கவே 22A திருத்தம்

தற்போது தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர 22A தேவை என்ற அரசாங்கத்தின் கூற்றுக்கு எந்தவித அடிப்படையும் இல்லை...

அமெரிக்காவின் மனிதநேயமற்ற தடைகள்

ஒரு நாட்டின் இறையாண்மையைப் பறித்து, அப்பாவி மக்களைப் பொருளாதார ரீதியாக வதைக்கும் இத்தகைய மனித நேயமற்ற தடைகளை அமெரிக்கா உடனடியாகத் விலக்கிக்கொள்ள வேண்டும். ...

நக்சல்களை நினைத்து நரகத்தில் உழலும் மோடி!

இப்பொழுது இளைஞர் கூட்டம் விழித்துக் கொண்டதால் அவர்களை சமூகத்தில் தனிமை படுத்த ’திமாகி நக்சல்’ என்ற புதிய உத்தியை கையில் எடுத்துள்ளார் மோடி. சிந்திக்கத் துணிந்த படித்தவர் அனைவரையும் அரசை எதிர்த்து குரல் கொடுக்காதே...

தேசத்தந்தை எனும் படிமமும் நவீன இந்தியாவின் மெய்யான சிற்பியும்!

வாழும் சமத்துவம் என்பது சமத்துவம் என்பது மனித உடலுக்குள்ளும், நமது அன்றாட பழக்கவழக்கங்களிலும், நமது எதிர்வினைகளிலும் வாழ வேண்டும் என்பதை உணர்வதாகும். ...

ஆட்டம் காண்கிறது, அமித்ஷா- மோடிகளின் அதிகாரம்!

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாக்கள் விவாதமிற்றி சட்டமாக்கப்படுவதும், அமளிகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்படுவதும் ஜனநாயக நடைமுறைகளல்ல....

முதலில் நீங்கள் சமூகத்திற்கு என்ன செய்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்!

அறிவியல் என்பது தேர்வில் மதிப்பெண் பெறுவதற்கான பாடம் மட்டுமல்ல. அது மூடநம்பிக்கையை எதிர்ப்பதற்கான ஆயுதம். அது இயற்கையைப் புரிந்துகொள்வதற்கான கருவி....

சிதைக்கப்பட்ட பெருங்காடுகள்…. வாழ்விடங்கள் சுருங்கிப் பரிதவிக்கும் யானைகள்

ஒரு காலத்தில் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்பட்ட யானைகள், தற்போது 13 நாடுகளில் உள்ள மிகச் சிறிய, துண்டாடப்பட்ட காடுகளில் மட்டுமே வாழ்கின்றன....