‘கரப்பான் பூச்சிகளின்’ எழுச்சியும், கட்டமைக்கப்படும் புனைவுகளும்!

இந்தியாவின் பரப்பளவும், பன்முகத்தன்மையும் அண்டை நாடுகளைக் காட்டிலும் பெரியது என்பதால், இங்கு ஒரே நாளில் ஆட்சி மாற்றம் என்பதாக இது வெடிக்காமல் போகலாம். ...

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்காக பலியாகும் அரிய புத்தகங்கள்

அதே நேரத்தில் அச்சிடப்பட்ட நூல்கள் முற்றிலும் மனிதர்களால் எழுதப்பட்டு, தரமான அசல் மனித அறிவோடு இருப்பதால், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்கு புத்தகங்கள் தங்கச் சுரங்கமாக உள்ளன. ...

விலங்குகளுக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுப்பவர்களை தண்டிக்கச் சட்டம்

அபராதம் மட்டுமன்றி சிறைத்தண்டனையும் புதிய சட்டமூலத்தின் விதிகளை மீறும் நபர்களுக்குக் கடுமையான தண்டனைகளை விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. ...

நவீன தாராளவாதக் கல்விச் சூறையாடலும்; மாணவர்களின் வரலாற்று எழுச்சியும்

இளைஞர்களின் இந்த எழுச்சி எத்தனை வலுவான எதேச்சதிகார அரசின் அதிகாரத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது....

அமெரிக்காவின் அப்பட்டமான போர்க் குற்றங்கள்: ஈரானின் பாலங்கள், நீர் நிலையங்கள், மின்சார கட்டமைப்புகள், ரயில்வே மீது தாக்குதல்கள்!

இவை பொதுமக்களின் வாழ்வாதாரத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் ஆகும். ...

கல்வித்துறையின் சீரழிவு, இளம் இந்தியாவின் மனவேதனை 

உரத்த குரலில் தெளிவாகச் சொல்ல வேண்டிய நேரம் இது: நிறுத்துங்கள். இவர்கள் நமது மகன்களும் மகள்களும், நமது இளம் ஆண்களும் பெண்களுமாவர்....

‘நீட்’ போராட்டம்: இரு மாணவிகளின் துணிச்சலான செயல்கள்

நான் காவல் துறை வாகனத்தை எதிர்கொண்டபோது எனக்குள் கொஞ்சம் நடுக்கம் இருந்தது. இருந்தாலும் நான் செய்வது சரிதான் என்று கருதினேன்...

டெல்லியில் வெடித்துள்ள மாபெரும் மாணவர் போராட்டம் மோடி ஆட்சியை ஏன் உலுக்கியுள்ளது? 

ஒடுக்க முடியாத இந்த மக்கள் திரள், ‘வலிமையான தலைவர்’ என்ற மோடியின் பிம்பத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது....