ஒரு போர் வெறியனின் மர்ம மரணம்
புட்டினுடன் டொனால்ட் ட்ரம்ப் 2025 இல் பேச்சுவார்த்தை நடத்தியதையும் எதிர்த்தார். உக்ரைன் இராணுவத்தால் ரஷ்ய வீரர்கள் கொல்லப்படுவது தான் “அமெரிக்காவின் சிறந்த முதலீடு” என்று சிரித்துக்கொண்டே குரூரமாகப் பேசினார்....
ட்ரம்ப் நிர்வாகத்தின் போர்வெறியும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் அமைதியும்!
ஈரானிய மக்கள் மீது இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை ஏற்றி, அவர்களைப் பணிய வைக்கலாம் என்ற அமெரிக்காவின் நயவஞ்சகச் சூழ்ச்சி இம்முறையும் பலிக்கப் போவதில்லை...
திரையுலகின் மகத்தான பாடகி எஸ்.ஜானகி மறைவு
உலகச் செவிகளைச் சுநாதமாக வருடிக் கொடுத்த அந்த ஓம்காரக் குரல் ஓய்ந்து விட்டதாமே! ஏறத்தாழ ஐம்பதாயிரம் பாடல்களைப் பாடிக் கொடுத்த அந்தக் குயில், மைசூரில் மௌனமாகி விட்டதாமே!...
உலகக் கோப்பையும் உலக உதைபந்தாட்ட சம்மேளனமும்!
ஃபிஃபா அமைப்பு உக்ரைனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யா உலக்க் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்பதற்கு முழுமையான தடை விதிக்க உடனடியாகச் செயல்பட்டது. ...
சோசலிச கியூபாவைப் பாதுகாப்போம்
கியூபாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள பிற நாட்டு நிறுவனங்கள் மீதும் ஒருதலைப்பட்சமாகப் பாயும் “இரண்டாம் நிலைத் தடைகளை” வாஷிங்டன் ஏவியுள்ளது. ...
மறுக்கப்படும் நீதி! மரித்துக் கொண்டிருக்கும் மனிதம்!
UAPA கீழ் கைது செய்யப்பட்டு இருபது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் இறுதியில் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்ட நிகழ்வுகளும் இந்தியாவில் பலமுறை நடந்துள்ளன....
ட்ரம்ப் மறையலாம்! கம்யூனிசம் மறையாது!
ட்ரம்ப்பின் பல முதலாளித்துவ முன்னோர்கள் கம்யூனிசத்தை அழிக்க முயன்று, இறுதியில் அவர்கள்தான் அழிந்து போயினர். ட்ரம்ப்புக்கும் அந்த கதிதான் ஏற்படும். ...
போர்க் குற்றவாளிகளுக்கு இந்தியா புகலிடமா?
ஈதன் கில்போவா போன்ற போர்க் குற்றவாளிகள் எந்த நாட்டில் பதுங்கினாலும், அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்....
இலங்கை நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26
நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸாருக்கு மேலதிகமான விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்....
131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு
டெஹ்ரானில் இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கமேனி உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்....