பொருள் உற்பத்தியில் தற்சார்பு – பகுதி 4

உலகிலும் இந்தியாவிலும் அரசின் ஆதரவுடன் தனிநபர்கள் சிலிக்கான் உற்பத்தியைக் கைப்பற்றி தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்....

இந்தியாவின் முதல் மக்கள் புரட்சி ‘திருநெல்வேலி எழுச்சி’!

வெற்றுத் தோட்டாவைக் கொண்டே இந்தத் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் நான்கு பேர் பலியாகினர். ...

டொலரின் ஆதிக்கத்தை வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியவை! – பகுதி 3

இந்தியாவுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்து கிடைத்த ரூபாயை என்ன செய்வதென்று தெரியாமல் ரஷ்யா அப்படியே வைத்திருக்கிறது. ...

கொள்கைகளும், கொள்ளைகளும் கைகோர்க்கும் அரசியல்!

லொத்தர் சீட்டு மோகத்தில் எத்தனையெத்தனை கோடானு கோடி ஏழைக் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன! ஏமாற்றத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களும் உள்ளனர்....

இந்தியாவின் தற்சார்பு சமூக மாற்ற விடுதலை – என்ன செய்ய வேண்டும்?- பகுதி 2

டொலரில் எண்ணெய் எரிவாயுவை விற்க மறுத்த ரஷ்யாவைப் பணியவைக்க ஏற்பட்ட உக்ரைனியப் போர் டொலர் மைய வணிகத்தை உடைத்து...

சாவித்திரிபாய் புலே நினைவு தினம்

விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி,1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். ...

10 ஆண்டுகள் கழித்து விடுதலை ஆவாரா பேராசிரியர் சாய்பாபா?

பேராசிரியராக பணிபுரியும் போதே தலித், பழங்குடி மக்களுக்கான பிரச்சினைகளில் தொடர்ந்து தனது குரலை பதிவு செய்து வந்தார். 2005 ஆம் ஆண்டு புரட்சிகர ஜனநாயக முன்னணி (Revolutionary Democratic Front) என்ற அமைப்பில் இயங்கினார்....

பெண்களின் சமூக மாற்றம்

நூற்றாண்டு கால இடைவெளியில் ‘சமூகத்தின் ஒழுங்குகளுக்குப் பெண்கள் மட்டும்தான் பொறுப்பு’ என்கிற மனநிலை மாறியிருக்கிறது. அந்த மாற்றம் இன்னும் பற்றிப் படர வேண்டும். அது சாத்தியப்படும்போதுதான் சமூகத்தின் பார்வைக் கோணம் நேர்செய்யப்பட்டதாகச் சொல்ல முடியும்....