Month: ஏப்ரல் 2021

ஊழலின் மறுபெயர் மோடி அரசாங்கம்

இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர் இப்போது மிகப்பெரிய அளவில் அழிவினை சந்தித்துக்கொண்டிருக்கிறது. 1943இல் வங்கத்தின் வறட்சி நிலைமையில் மக்கள் உயிரிழந்ததற்குப் பின்னர்...

இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்

இலங்கையில் தற்போது பரவும் கொரோனா வைரஸானது, பிரித்தானியாவில் பரவும் B.1.1.1 என்ற உரு திரிபடைந்த வைரஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

சுவாசம் கேட்கும் தேசம்! – இது யார் தவறு?

கொரோனா முதல் அலையின்போது மக்கள் இறந்ததற்கு வேண்டுமானால் வைரஸைக் குற்றம் சொல்லலாம். இந்த இரண்டாம் அலையில் மக்கள் பலர் மடிவதற்கு மத்திய அரசின் அலட்சியம் மட்டுமே காரணம். திருடர்களுக்குத் தண்டனை கொடுப்பதற்காக இருக்கும் நீதிமன்றம்...

அரவிந்த கெஜ்ரிவால்: டெல்லி மாடல் எனும் பொய் வித்தை; விடாமல் எரியும் சிதைகள் -அம்பலப்படுத்திய கொரோனா

திட்டமிட்டுச் செயல்படும் அரசாக அல்லாமல், வெறும் ஜனரஞ்சக அரசாக மட்டுமே கெஜ்ரிவால் அரசு இருக்கிறது. மக்கள் லஞ்ச ஊழல் குறித்துப் பேசினால், அவர் அதற்காக இயக்கம் தொடங்குவார்....

உயர்நீதிமன்ற நியாயன்மார்களே… நீங்கள் எந்தக் கிரகத்தில் இருக்கிறீர்கள்?

நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை....

யாழ். மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் அரசுக்கு இல்லை

இன்று வரை 19 கொரோனா மரணங்கள் யாழ்.மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. நேற்று வரை ஆயிரத்து 253 குடும்பங்களைச் சேர்ந்த 3416 நபர்களை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தி இருக்கின்றோம். ...

கும்பமேளா 2021 – ஜோதிடமும், மரணங்களும்….. மனித உயிர்களைவிட நாள் நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்த பாஜக தலைவர்கள்…

இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில்கூட, முழுமையாக ஓராண்டிற்கு முன்னாலேயே கும்பமேளாவை நடத்த ஏன் முடிவெடுத்தார்கள்? அதுவும் மிக ஆபத்தான இந்த ஆண்டில் ஏன் நடத்தினார்கள்? ...

மக்கள் பொறுப்புடன் செயற்படத் தவறினால் கொரோனா தீவிரமடையலாம்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆய்வு செய்யும் வகையில் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள், குருதியியல் நிபுணர்கள், பொது மருத்துவ நிபுணர்கள், தொற்று நோயியல் நிபுணர்கள், நிணநீர் தொகுதி நிபுணர்கள் அடங்கிய விஷேட மருத்துவ நிபுணத்துவ...

இன்று உலக புத்தக தினம்: புத்தகங்களின் துணைகொள்வோம்

ஒவ்வொருஆண்டும் ஒரு நகரமானது உலக புத்தக நகரமாக தேர்வு செய்யப்பட்டு புத்தக தினம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக, இந்தாண்டு நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படவில்லை. ...

யுகமாகி நிற்கிறார் லெனின்

மாமேதை லெனின் பிறந்து 151ஆண்டுகள் ஆகின்றன. அவர் இறந்து 96 ஆண்டுகள் ஆகின்றன. லெனின் மறைவுக்குப் பிறகான இக்காலத்தில் உலக அளவில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ...