Month: பிப்ரவரி 2023

இன வெறுப்பும், இஸ்ரேலும் – பேசும் வரலாறு

இன ஒழிப்பு என்பது ஆட்சியாளர்களின் கோரமுகம். குரூரமானது, வக்கிரமானது. ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆதிக்கத்தில் உள்ளோருக்கு ஒரு நொடிப் பொழுதில் ஏற்படாது. ...

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பாதே!

ஆயுதங்களை அனுப்புவதன் மூலம் போர்  தொடரவே செய்யும் என்று போராட்டங்களுக்கு அழைப்பு விடும் அமைப்புகள் எச்சரிக்கின்றன. உக்ரைனுக்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவிலான ஆயுதங்களை அனுப்புவது ஜெர்மனி என்பது குறிப்பிடத்தக்கதாகும். ...

தோழர் அ.கௌரிகாந்தன் நினைவாக:
காலம் வரையறுத்த வாழ்வும் காலம் வரையறுக்காத இலட்சியமும்

தமது இலட்சியத்தை அடைய முடியாத கவலைகளோடு மரணித்த பல மார்க்சியவாதிகள் போலவே, தோழர் கௌரிகாந்தனதும் மரணமும் சம்பவித்துள்ளது. ஆனால், நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எமது...

நவதாராளமயத்தால் அதானி குழுமம் அசுர வளர்ச்சி!

ஒன்றிய அரசு புதிய தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்குவதற்கு முன்னால் இந்தத் துறைகளில் எல்லாம் அரசுத் துறை (பொதுத் துறை) நிறுவனங்கள்தான் ஏகபோகமாக முதலீடு செய்தன. அரசின் கொள்கை காரணமாக மட்டுமல்ல, அரசே அனுமதித்தாலும்...

இலங்கையில் பலியெடுக்கப்படவுள்ள விலங்கினங்கள்

கொல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள விலங்குகள் அனைத்தும் இயற்கைக்கு ஏதோவொரு வகையில் உதவுகின்றன. காடுகளை உருவாக்குவதில் குரங்கின் பங்கு முக்கியமானது. குரங்குகள் உண்ணும் பழங்களிலுள்ள விதைகள், அவற்றின் மலம் மூலம் பரப்பப்பட்டு மரங்களாக முளைக்கின்றன. பின்னர்...

தியாகத்தில் காந்திக்கு இணையானவரே கஸ்தூரிபாய்!

திருமணம் முதல் கஸ்தூரிபாய் இறக்கும் வகையில் அவர்கள் இருவரும் இணக்கமாகவே வாழ்ந்தனர். இருவருக்கும் ஒரே வயது; 13 வயதில் திருமணம் நடந்தது. மணவறையில் இருவரும் ஒருவரையொருவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கை பிடித்து விளையாடிய...

மின்மினியே…. எங்கள் கண்மணியே!

எல்லா முன்னிரவுகளிலும் மின்மினிகள் தென்படுவதில்லை. வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவை சில குறிப்பிட்ட வரம்புகளுக்குள் இருக்கும்போது மட்டுமே அவை வெளிவருகின்றன. உலகிலுள்ள எல்லா வெப்ப நாடுகளிலும், மித வெப்ப நாடுகளிலும் அத்தகைய சூழல்கள் உள்ள...

தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல்

குழந்தைக்கு இளமையிலேயே ஊட்டும் தாய்ப்பால் போன்றது தாய்மொழி. மூளை வளா்ச்சிக்கும் சிந்தனைச் செயற்பாட்டிற்கும் தாய்மொழியே முதலானதாகும். பின்னா் பின்னா் அமையும் கல்விச் சோ்க்கையில் பிற பிறமொழிகள் இணைந்தாலும் தாய்மொழி உணா்வுடன் கூடிய சிந்தனை முகிழ்ப்பே...

“இந்தியா: மோடி என்ற கேள்விக்குறி” – பிபிசி ஆவணப்படம் கூறுவது என்ன?

“மோடி என்ற கேள்விக்குறி” (The Modi Question) என்ற ஆவணப்படம் இரு பாகங்களாக ஜனவரி 17 மற்றும் 24ஆம் தேதிகளில் ஒளிபரப்பப்பட்டன. இந்த ஆவணப்படங்களே திடீர் வருமான வரி சோதனை என்ற துன்புறுத்தல் நடவடிக்கைக்கு...