வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் உலகத் துயர் துடைக்க COP28 டுபாய் மாநாடு உதவுமா?
உலகத்தினுடைய வெப்பநிலை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மாறாமலேயே இருந்திருக்கிறது. ...
2023 உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டு
உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு மையம் (WMO - World Metorological Organisation) தெரிவித்துள்ளது. அதனால், புவி வெப்பமயமாதலைத் தடுக்க அவசரமாக உரிய நீடித்த...
ஓசோன் என்னும் பாதுகாப்பு வளையம்
ஓசோன் பூமியின் வளிமண்டலத்தை சுற்றி இருக்கும் மிக மெல்லிய படலம் ஆகும். இந்த ஓசோன் படலமே நம்மை சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது. ...
கடல் நீரை குடி நீராக்குவது மிகக் கேடானது!
கடல் நீரை குடி நீராக்குவது அதிக செலவு பிடிக்கக் கூடியது! 40 கோடி லிட்டர் தண்ணீர் தயாரிக்க சுமார் நாற்பது இலட்சம் ரூபாய் பணம் செலவாகிறது. ...
நமது உடல் நலனைப் போன்றுதானே நமது குடியிருப்பையும் பேணி பாதுகாக்க வேண்டும்?
புவியை காப்பதில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் இளைஞர் சக்திக்கு பெரும் பங்கு இருக்கிறது. அதுவே பேராற்றல். நம்பிக்கை நட்சத்திரம். அவர்களுக்கு தேவையான சூழலியல் கல்வி, சூழலியல் விழிப்புணர்வு அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு மிக...
ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கின் கதை!
அந்தச் சிறிய காடு இப்போது அங்கு இல்லை. 'கண்ணாக் காடு' என்று அதற்குப் பெயர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இலங்கையின் அம்பாறை மாவட்டம்...
யானைகளும் ஒஸ்கர் விருதும்: தமிழக அரசு ரூ.1 கோடி தந்தது சரியா?
தமிழக முதலமைச்சர் தனது தமிழ் ஆர்வத்தின் காரணமாகவே மிகவும் அவசரப்பட்டு அந்த பெண்மணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக அளித்திருக்கிறார் என்றும், அதில் ஒரு பகுதியை அந்த ஆவணப்படத்தில் காட்டப்படும் யானைகளைப் பராமரிக்கும் பழங்குடி...
அச்சுறுத்தும் மின்னணு கழிவுகள்
உலக அளவில் மின்னணு கழிவுகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தவாறே உள்ளது. மின்கழிவுகளை உருவாக்குவதில் ...
யாருடைய வளத்திற்காக இயற்கை அழிக்கப்படுகிறது?
நம் முன்னோர்கள் இயற்கையையும், பஞ்சபூதங்களையும் அரவணைத்து வாழ்ந்தார்கள் ஆனால், இன்றைய நவ நாகரீக விஞ்ஞான வளர்ச்சி ...
இலங்கையில் பலியெடுக்கப்படவுள்ள விலங்கினங்கள்
கொல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள விலங்குகள் அனைத்தும் இயற்கைக்கு ஏதோவொரு வகையில் உதவுகின்றன. காடுகளை உருவாக்குவதில் குரங்கின் பங்கு முக்கியமானது. குரங்குகள் உண்ணும் பழங்களிலுள்ள விதைகள், அவற்றின் மலம் மூலம் பரப்பப்பட்டு மரங்களாக முளைக்கின்றன. பின்னர்...