Category: இசை

‘தில்லானா மோகனாம்பாள்’ பட புகழ் நாதஸ்வரக் கலைஞர் எம்.பி.என். பொன்னுசாமி காலமானார்!

படத்தில் நாதஸ்வர இசைக்கோர்ப்பு பணிகளையும், பாடலின் போதும், காட்சிகளின் போதும் நாதஸ்வரம் வாசித்தவர் மதுரை எம்.பி.என். பொன்னுசாமி மற்றும் அவரது சகோதரர் மதுரை எம்.பி.என்.சேதுராமன். சகோதரர்கள் இருவருமே பிரபல நாதஸ்வர வித்வான்களாக மிளிர்ந்தார்கள். ...

இளையராஜா 47 ஆண்டுகள் 

‘அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நாள். 47 வருடங்களாக வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் அந்த இசைநதியின் பெயர் இளையராஜா....

அரை நூற்றாண்டாக ஒலித்த அமுதக் குரல்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உட்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானப் பாடல்களைப் பாடியிருக்கும் வாணி ஜெயராம், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.ம காதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல்வேறு இசை...

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு

குரலினிமைக்கு மட்டுமல்ல; கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளைத் தனது குரலை மாற்றாமலேயே கொண்டுவந்துவிடும் திறமை கைவரப் பெற்றிருந்தார். ஒரு பெண்ணின் விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களாக ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘என்னுள்ளே ஏதோ’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’...

இயக்குநர் ‘சங்கராபரணம்’ கே.விஸ்வநாத் காலமானார்!

தெலுங்குத் திரையுலகின் மிக முக்கிய கலைஞரான இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார். 92 வயதான அவர், ஹைதராபாத்திலுள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்....

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது!

அந்த வகையில் இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு...

கோல்டன் குளோப் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ப் பாடல்

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம்தான் ‘ஆர்ஆர்ஆர்’ (RRR). இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்கு ‘Best Original Song’ பிரிவில் கோல்டன் குளோப் (Golden Globe)...

எண்பதாவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார் இளையராஜா

தன் இசையால் உலகின் பல கோடி மக்களை வசீகரித்தவரும், ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து உலக சாதனை புரிந்துள்ள இசையமைப்பாளருமான இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர்....

படைப்பையும் படைப்பாளியையும் தனித்தனியாக இந்த சமூகம் அணுக வேண்டுமா?

இளையராஜாவின் இசைக்கு யாரும் சான்றிதழ் தரத் தேவையில்லை என்பது எவ்வளவு நிதர்சனமோ, அதைவிட நிதர்சனம் அம்பேத்கரின் பெருமையை யாரும் அளந்து சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பது. இது இளையராஜா வீட்டின் அரசியலாகக் கூட இருக்கலாம்....

தவிலுக்கு ஒரு சரியாசனம் தந்த ஷண்முகசுந்தரம் பிள்ளை

இந்த வருடம் நூற்றாண்டு காணும் வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைதான் அந்தக் கலைஞர். ”இலங்கையில் ஏது வலங்கைமான்?” என்று கேள்வி எழலாம். அவரைப் பற்றி தமிழிசைச் சங்க மலரில் வெளியாகியிருக்கும் குறிப்பு, அவர் பிறந்தது திருத்துறைப்பூண்டிக்கு...