விண்வெளியை ஆராயும் உலகம்… கல்லறையைத் தோண்டும் இந்தியா
முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்துவந்த ஆறாவது முகலாய மாமன்னர் ஒளரங்கசீப்பை இழிபுபடுத்துவதன் மூலம் முஸ்லிம் விரோத வெறியைத் திட்டமிட்டுத் தூண்டிக்கொண்டிருக்கிறது. ...
பாபர் மசூதி, ஔரங்கசீப் கல்லறை… அடுத்தது என்ன?
முகலாயர்கள் இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள். கலாச்சாரம், கட்டிடக் கலை, மொழி, அழகியல், உணவு ஆகியவற்றில் முகலாய ஆட்சி இந்தியாவில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது....
கானகத்தின் குரல் எல்லா திசைகளிலும் ஒலிக்கட்டும்…
நேரடியாக காடழிப்பு விழுக்காடு குறைந்திருந்தாலும், அண்மை ஆண்டுகளில் காட்டுத்தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ...
பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அறிவியலின் அடுத்த நகர்வு என்ன?
இது விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் அறிவியலில் கடந்த பல பத்தாண்டுகளாக நடந்து வந்த கூட்டு ஆய்வுகளுக்கு கிடைத்த வெற்றி....
புத்தகம் வாசிப்பவனுக்குத் தனிமையே கிடையாது!
காலம்தான் மனிதனை இயக்குகிறது அல்லது காலத்தைக் கண்டுபிடித்தது மனிதன்தான். அவன் இயங்குவதற்கு ஒரு குறியீடு தேவைப்படுகிறது. அதுதான் காலம். நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாற்றும். காலத்தைக் கையாளத் தெரிந்தவனே மனிதன்....
மோடி அரசு பாசிசமா இல்லையா? கம்யூனிஸ்டுகளுக்குள் ஏன் இந்த குழப்பம்?
மோடி அரசாங்கம் இந்துத்துவா சக்திகள் மற்றும் பெரும் முதலாளிகளின் கூட்டணியைப் பிரதிபலிக்கிறது. ...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: முன்பைவிட மோசமாகிறதா சூழல்?
பெண்களுக்கு எதிரான குற்றங்களை அப்பெண்களின் சொந்தபந்தங்கள் எனக் குடும்பத்தினரும், நண்பர், சக பணியாளர் என நன்கறிந்தவர்களும் செய்கின்றனர்....
நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா?
உள்ளுறுப்புகளில் உறவாடிக்கொண்டிருக்கும் உறுப்புக் கொழுப்பு அல்லது திசுக் கொழுப்பை (Visceral fat) மறந்து விடுகிறோம்....
மார்ச் 14: மார்க்ஸ் நினைவு நாள் – காலந்தோறும் காரல் மார்க்ஸ்
மார்க்சின் பெயர் யுகம் யுகாந்தரங்களுக்கும் நிலைத்திருக்கும் என்று எங்கெல்ஸ் கூறியது உண்மையானது....
பாட்டாளி வர்க்கத்தின் வல்லமையே மார்க்சியம் தான்!
முதலாளித்துவம் மக்களை மட்டும் சுரண்டுவதில்லை. அது இயற்கையைச் சுரண்டுகிறது. அதன் விளைவாகவே நாம் ஒரு முடிவற்ற விஷச் சக்கரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். ...