“1990களிலேயே உண்மையான இன அழிப்பு நடந்தன” – அலி சப்ரி
கனேடிய அரசாங்கம் இதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் வாக்கு வங்கி அரசியலால் குருடாக்கப்பட்டுள்ளனர்...
இந்தியா – பாகிஸ்தான்: மோதலின் வரலாறு
1947 இல் இந்தியா - பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பிறகு, இரு நாடுகளும் காஷ்மீர் மீதான தங்கள் கட்டுப்பாட்டை அதிகரிக்கத் தொடங்கின. ...
அமெரிக்கா, சீனா பரஸ்பரம் வரி குறைப்பு
சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தரப்பில் 30 சதவீத வரி விதிக்கப்படும். இதேபோல அமெரிக்க பொருட்களுக்கு சீன அரசு தரப்பில் 10 சதவீத வரி விதிக்கப்படும்....
போரால் அமைதி விளையுமா?
விவேகமற்ற பைத்தியக்காரத்தனமான செயல்கள் சிறிய அளவுகளில், தங்களுக்குத் தீங்கு விளைவிக்காத அளவில் இருந்தால் பரவாயில்லை என்பதே அவர்கள் நிலைப்பாடு. ...
காஷ்மீரின் மீது கோபத்தைக் காட்டுவது பயங்கரவாதத்திற்கான தீர்வு அல்ல!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் பரவலான கண்டனம் தெரிவித்துள்ளனர். ...
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்
இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது....
நவீன பாசிசத்தை வேரறுப்போம்!
இரண்டாம் உலகப்போரின் தொடக்கமாக ஜெர்மனி போலந்தை ஆக்கிரமித்ததை பலரும் குறிப்பிடுகின்றனர். அதற்கு முன்பே ஜூலை 7, 1937 மார்க்கோ போலோ பாலம் சம்பவம் மூலம் ஜப்பான் சீனாவுக்கு எதிரான முழு அளவிலான போரை துவக்கியது....
Operation Polo 1948 முதல் Operation Sindoor வரை… இந்திய இராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கைகள்!
நாடு விடுதலை அடைந்த காலம் முதல் தற்போது வரை இந்திய இராணுவம் பல்வேறு Operations-களை நடத்தி இருக்கிறது....
சர்க்கரை நோயில் ஒரு புதிய வகை!
ஊட்டச்சத்துக் குறைவினால் இவர்களுக்குச் சர்க்கரை நோய் வரலாம். உடல் எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்குச் சரியான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் அவர்களுக்கும் சர்க்கரை நோய் ஏற்படலாம்....
நிதானம் இழந்து கொண்டிருக்கிறதா இந்திய அரசு?
காஷ்மீர் என்ற சிறு பகுதி 10 இலட்சம் இராணுவத்தினரின் நிரந்தர களமாக மாறியது. காஷ்மீரில் வசிக்கும் மக்களில் ஏழில் ஒருவர் இந்திய இராணுவத்தினராக இருக்கின்றனர்...