Month: ஜூன் 2021

இயற்கையுடன் மனிதன் பகைத்து கொண்டதன் விளைவே கொரோனா!

பேராசிரியர் இ.சிவகணேசன் (BVSc .PhD. FSLCVS. FCBSL) பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 42 வருடங்கள் விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். முதுகலை மாணவர்கள் 71 பேரின் ஆராய்ச்சியை மேற்பார்வை செய்து 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை...

மூன்றாவது கொரோனா அலை : இந்திய அரசின் நிலை என்ன? – ராகுல் கேள்வி

கொரோனா இரண்டாவது அலையின்போது பலர் உதவி கிடைக்காமல் உயிரிழந்தனர். தற்போது மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் டுவிட்டரில் (Twitter)...

பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டியது அரசின் கடமை!

தற்போது பாரிய அந்நியச் செலாவணிப் பிரச்சினையை நாடு எதிர்கொள்கிறது. நாட்டின் ஏற்றுமதித் துறையில் சற்று விரிவாக்கம் ஏற்பட்டுள்ளதாக அண்மைகாலப் புள்ளிவிபரங்கள் கூறினாலும் நாட்டிலிருந்து வெளியேறவுள்ள டொலர்களின் அளவோடு ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருவாய் விரிவாக்கம் யானைப்பசிக்கு...

ஜி.7 மாநாட்டில் மோடியின்பாசாங்குத்தனம்

பிரதமர் நரேந்திர மோடி, உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவதிலும், பாசாங்குத்தனமான தோரணையை வெளிப்படுத்துவதிலும் அசாத்தியமான திறமையைப் பெற்றிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அப்படியிருந்தும்கூட, இங்கிலாந்திற்குத் தென்மேற்கில் உள்ள கோர்ன்வாலில் நடைபெற்ற ஜி.7 என்னும்...

மஹாகவியின் கிராமம்

துரைசாமி உருத்திரமூர்த்தி (அளவெட்டி, யாழ்ப்பாணம்) (ஜனவரி 9, 1927 - ஜுன் 20, 1971) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் மஹாகவி என்ற புனைபெயரில் எழுதியவர். இவரது ஏனைய...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என, டெல்லியில் 200 நாட்களுக்கு மேலாக நாளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். 2020-ம் ஆண்டு, கொரோனா முதல் அலை உச்சம்...

இலங்கை கடலில் இறக்கப்படும் கைவிடப்பட்ட பேருந்துகளால் இந்திய கடற்பரப்பில் மாசு ஏற்படுமா?

மீன் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் கைவிடப்பட்ட பேருந்துகளை இலங்கை மீன் வளத்துறையினர் இலங்கை கடற்பரப்பில் இறக்கி வருகின்றனர். இலங்கை மீன் வளத்துறையின் இச்செயலால் இந்திய கடற்பரப்பு மாசுபடுவதுடன், மறைமுகமாக இந்திய மீனவர்களின் மீன்பிடி தொழில்...

போட்டிக் கல்வி வழங்கும் பாடசாலையாக முன்பள்ளிகளை மாற்றி விட வேண்டாம்!

முன்பள்ளி இன்று ‘குழந்தை மேம்பாட்டு மையம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அப்படி கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. அதாவது, முன்பள்ளியில்தான் குழந்தைகள் முறையான பாடசாலைக் கல்விக்கு வழிநடத்தப்படுகின்றனர். எனவே, இந்த உலகில் ஒரு குழந்தை பிறக்கும்...

ஜுன் 18: மக்கள் எழுத்தாளர் மாக்ஸிம் கோர்க்கி நினைவு நாள்

மாக்ஸிம் கோர்க்கி எழுதிய ‘தாய்’ நாவலைக் கடந்து வராத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. உலக வாசகர்கள் பலருக்கும் அறிமுகமான நாவல் அது. உலகின் தலைசிறந்த 100 நாவல்கள் என்றால் அதில் தாய்க்கு நிச்சயம் இடம்...

எதேச்சாதிகாரத்திற்கெதிரான போராட்டத்தை வலுப்படுத்துவோம்

கடைசியாக அமைக்கப்பட்ட இரண்டு நிதி ஆணையங்களும், ஒன்றிய அரசுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையே நிதிப்பகிர்வுகள் தொடர்பாக அரசமைப்புச்சட்டம் வகுத்துத்தந்திருந்த பல்வேறு நிபந்தனைகளையும் சட்டவிரோதமாக மீறி, ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அதீதமான விதிமுறைகளின் (extraneous terms...