Month: ஜூன் 2021

எம்.சி.ராஜா: மறக்கப்பட்ட இன்னொரு தமிழ் ஆளுமை!

தலித் விடுதலைக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் சென்னையில் பல இடங்களில் இரவுப் பள்ளிகளையும், விடுதிகளையும் தொடங்கினார். ‘கல்வியின் மூலமாக தலித்துகள் வாழ்வில் வளர்ச்சியைக் காண முடியும்; அரசியல் அதிகாரத்தைப் பெற...

புவியில் மனித இனத்தின் எதிர்கால இருப்புக்கு வேட்டு வைக்கும் விவேகமற்ற செயற்பாடுகள்!

உலகில் எண்ணற்ற உயிரினங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 75-80 வீதமானவை பூச்சிகளும் வண்டுகளுமாகும். அவை மனிதனுக்கு அளப்பரிய சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மனித இனத்தின் உயிர்வாழ்வுக்கு ஏற்ப சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருப்பதிலும், உலக மக்களின் உணவு...

‘புளொட்’ இயக்கத்தின் அந்திமம்!

எமது இயக்கம் நூற்றுக்கணக்கான இளைஞர்களை இழந்துள்ளது. இப்ப இருப்பவர்களும் வீட்டுக்கும் உதவவில்லை நாட்டுக்கும் உதவவில்லை. சுற்றி எதிரிகளை மட்டும் தான் சம்பாதித்து வைத்து உள்ளார்கள். எங்களை இயக்கத்தை விட்டு விட்டுப் போகச் சொன்னால் நாங்கள்...

‘காணாமல் போனோர் தொடர்பில் என்னுடன் எவருமே பேசியதில்ல’ – வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ்

தற்போது காணாமற்போனோர் சம்பந்தமாக எவரும் என்னிடம் பேசுவதில்லை. எனினும் காணாமற்போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினர் மேற்கொள்ளும் செயற்பாடாகும். அது ஒரு அரசியல் நோக்கமாகவும் காணப்படுகிறது. உண்மையில் அவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க...

அடிப்படைவாதத்தை மருத்துவர்கள் விட்டொழியுங்கள்!

மரபுசார் மருத்துவமும் நவீன மருத்துவமும் எதிரெதிர் பக்கம் நின்று மல்லுகட்டும் தமிழ்நாட்டில், எல்லா அறிவையும் உள்ளடக்கி சிந்திக்கக் கோரும் அரிதான குரல் சித்த மருத்துவர் கு.சிவராமன். மக்களிடம் இன்று நிலவும் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுக்கும்...

பெருந்தொற்றும் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்களும்: என்னதான் தீர்வு?

கடந்த நான்காண்டுகளில் குழந்தை உழைப்பு மற்றும் ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகளின் சதவீதம் மாறவில்லை. ஆனால் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் புதிதாக வேலைக்குச் வந்துள்ளனர்; அவர்களில் 65 லட்சம் குழந்தைகள் ஆபத்தான வேலைகளில்...

மாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்

கோவிட்-19ஐ எதிர்கொள்வதற்குத் தேவையான எவ்விதத் தயாரிப்புப்பணிகளிலும் ஈடுபடாது இருந்த மோடி அரசாங்கத்தின்மீது மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் திகைப்பும் கோபமும் மேலோங்கியிருக்கிறது. மோடி அரசாங்கம், இதனைக் கையாண்டவிதமும் அதன் அறிவியலற்ற அணுகுமுறையும் மக்களுக்குப் பேரழிவை...

வறுமைக்கு முடிவு கட்டிய நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி புதிய இலக்குகளை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்கின்றது!

ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளளர் டியூ குணசேகர சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு சீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவுக்கு (Xinhua) வழங்கிய நேர்காணலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்...

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் – வர்த்தமானி வெளியானது!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என...

‘காம்ரேட்’ அம்மா

என் அம்மா மைதிலி சிவராமனைப் பற்றிய என் நினைவுகளை எழுதுவது ஒரு எளிதான விசயமாக எனக்கு இருந்ததில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால், ஆங்கிலத்தில் அவரைப் பற்றி எழுதி, அந்தக் கட்டுரையை ஒரு சில நண்பர்களுடன்...