Month: டிசம்பர் 2022

‘எங்கள் இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றிகரமானது!’

"இந்திய ஒற்றுமை யாத்திரை எங்களுக்கு வெற்றிகரமான ஒன்று. இந்த யாத்திரை பல முடிவுகளை எட்டியுள்ளது. இதன்மூலம புதிய வழியில் சிந்திக்க முயல்கிறேன்" என்று தனது ஒற்றுமை யாத்திரை குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்....

விடைபெற்றார் பீலே!

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். கால்பந்து உலகின் கடவுளாக மதிக்கப்பட்டு உலகமெங்கிலும் ஆராதிக்கப்பட்ட ஒரு பெரும் கலைஞன் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்திருக்கிறான். இந்த பயணம்...

‘மக்களை காலில் போட்டு மிதிக்கும் மோடி அரசு!’ -அமர்ஜித் கெளர்

விலைவாசியைக்  குறையுங்கள் என்று கோரிக்கை விடுப்பது வெற்று முழக்கம் அல்ல;  சாத்தியமான ஒன்றுதான். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில், ஒருசில மாற்றங்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளன. அதனை மீண்டும் கொண்டு வரவேண்டும். ...

சொத்து விபரங்களை வெளியிட மறுப்பு!

நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான்,  இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு ...

தோழர் ஆர்.நல்லகண்ணு ஒரு வாழும் உதாரணம்!

தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய நல்லகண்ணு, மதுரைச் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்தார். தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாலு, ‘புரட்சி வாழ்க’ என்று முழங்க, அவரும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னிருந்து ‘வாழ்க’ என்று குரல் கொடுத்தார்....

பொறாமை + பொய்கள்+ வன்மம் = பாரதிய ஜனதாக்கட்சி!

அண்ணாமலை அணிந்திருக்கும் அந்த கைக்கடிகாரம் பற்றிய விவகாரம் பூதாகரமாகி இருக்கிறது.  இந்த அளவுக்கு சர்ச்சை ஆகி இருப்பதற்கு காரணம் அண்ணாமலையின் தான் தோன்றித்தனமான முதிர்ச்சி அற்ற பேச்சும், செயல்களுமே! ...

“மக்களை திசை திருப்பவே இந்து – முஸ்லிம் விவகாரத்தை பா.ஜ.க எழுப்புகிறது” – டெல்லியில் ராகுல் காந்தி

டெல்லியில் நடந்த யாத்திரையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனா விதிகளைப் பின்பற்றி யாத்திரையை மேற்கொள்ளுமாறும், இல்லாவிட்டால் யாத்திரையை நிறுத்துமாறும் ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதி இருந்தார்....

ஒரு புரட்சிகர தோழரின் எதிர்பாரா மறைவு!

தோழர் என் கே நடராஜன் என்று கட்சி முழுவதும் அறியப்பட்ட சண்முகராஜ் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள அரசப்பள்ளப்பட்டி கிராமத்தில் கொடாரியப்பர், வள்ளியம்மாள் பெற்றோர்களுக்கு 29-12-1955 ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை ஒட்டன்சத்திரத்தில் படித்துமுடித்தார்....