Month: நவம்பர் 2019

எங்கெல்ஸ் என்ற புரட்சியாளன் ! 1820 – 1895

கோடிக்கணக்கான தோழர்களின் துயரம் பெருக, கண்கள் குளமாக இந்த மாமனிதர் மறைந்து விட்டார். நான் உச்சி மீதிருந்து உறுதியாக ஒன்று கூற முடியும். அவருக்கு எத்தனையோ மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்திருந்தாலும் தனிப்பட்ட விரோதி...

தமிழ் மக்கள் விழிக்கும் போது….

அரசாங்கத்தின் அமைச்சரவை தொகையைக் குறைத்தமை, தேவையற்ற செலவினங்களைக் குறைத்தமை, பாதுகாப்பு அதிகாரிகளின் தொகையைக் குறைத்தமை, தனது குடும்பத்தை அரசாங்க விடயங்களில் முன்னிலைப்படுத்தாமை, தனக்கு எதிராக வாக்களித்த சிறுபான்மை சமூகங்களை அரவணைத்துச் செல்லும் போக்கு, போதைப்பொருள்...

ஜூலியன் அசாஞ்சே சிறையில் இறக்க நேரிடும்: இங்கிலாந்து உள்துறைக்கு டாக்டர்கள் கடிதம்

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உடல், மனநிலை மிகவும் மோசமடைந்து வருவதால், அவரை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றும்படி பரிந்துரைத்து, இங்கிலாந்து உள்துறை அமைச்சர், செயலருக்கு மருத்துவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். ஆஸ்திரேலியாவைச்...

‘தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலே தமிழர்களின் துன்பங்களுக்கு காரணம்’ – டக்ளஸ் தேவானந்தா

இலங்கையில் புதிதாக உருவாகியுள்ள ஆட்சியின் ஊடாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு முன்னரை விடவும் வலுவாக அமையும் என நம்புவதாக கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

நவம்பர் 25 – இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்

இன்று பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறை ஒழிப்பு நாள் ஆகும். உலகில் ஆண்களுக்கு நிகராக நாங்களும் முன்னேற்றமடைய வேண்டும் எனும் லட்சியப் போக்குடன் பல நாடுகளில் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் தங்களின் தன்னம்பிக்கையும் வளர்த்து...

கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் !

அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித்...

நந்திக் கடலும் நட்டாறும்!

தமிழ் மக்கள் பிரபாகரன் விட்டுச்சென்ற கடலில் இருந்து எப்படி திக்குமுக்காடி சிரமப்பட்டு வெளியேறினார்களோ அதேபோல, சம்பந்தன் விட்டுச்சென்ற நடு ஆற்றிலிருந்தும் வெளியே வருவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை....

“எனக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கும், எனக்கு எதிராக வாக்களித்த மக்களுக்கும் ஜனாதிபதியாகவிருந்து சிறப்பாகப் பணியாற்றுவேன்”

நீதியாகவும் நேர்மையாகவும், எதுவித மோசடிகள் இன்றியும் நடைபெற்றுள்ள இத்தேர்தலில் ஜனநாயக ரீதியிலான தீர்ப்பை நாட்டு மக்கள் வழங்கியிருக்கின்றனர். நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்ற இத்தேர்தலின் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக தோல்வியைத் தழுவிய சஜித் பிரேமதாச...

இலங்கை அதிபர் தேர்தல்: வெற்றியை நோக்கி கோத்தபய ராஜபக்ச; தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாசா

இலங்கையில் நடந்த 8-வது அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சாவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச அதிக முன்னிலையுடன் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார்....