Month: மார்ச் 2021

புலிகளை ஆதரிக்கும் தமிழ் புலம்பெயர் குழுக்கள் பலவற்றுக்குத் தடை

மிதவாதக் கருத்துகளைக் கொண்டுள்ளதாகக் கருதியே முன்னைய அரசாங்கமானது தடைப் பட்டியலிலிருந்து பெரும்பலான குழுக்களை நீக்கியிருந்தது. நல்லிணக்கத்துக்கான இவர்களின் ஆதரவைப் பெறும் வகையில், வடக்கில் அபிவிருத்திக்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது....

தாராளவாதக் கொள்கைகளும், சூழலியலும் ஏன் எப்போதும் சண்டையிட்டுக் கொள்கின்றன?

வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்ற மோசமான சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தீவிரப்படுத்தியதில் தாராளவாதக் கொள்கைக்கு அதிகப் பங்குண்டு. இராட்சசத்தனமான காடழிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, அதைச் சீரழித்தல் ஆகியவற்றை அதிகப்படுத்தியதும் அந்நிய முதலீடுகள்தான். சூழல்மீது அக்கறையின்றி முறையாகச்...

பினராயி விஜயன் சந்திக்கும் சவால்கள்

கேரளத்தில் சிபிஐ(எம்) கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதுதான் அங்கு 40 ஆண்டு கால நடைமுறை. எனவே, 2020-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் தற்போது நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்குமா,...

மார்ச் 29: கந்தன்கருணைப் படுகொலை 34 வது வருட நினைவு தினம்

கடந்த கால வரலாற்றை ஆவணப்படுத்துவது மிக மிக அவசியமானது. அதைவிட அவசியமானது கடந்த கால தவறான நடைமுறைகளை ஆவணப் படுத்துவதுமாகும். புதிய தலைமுறைக்கும், எதிர்கால தலைமைகளுக்கும், இவை பயனுள்ளதாக அமையும். கடந்த கால தவறுகளில்...

அமெரிக்காவின் நலன்களுக்கு சேவகம் செய்திடும் மோடி அரசாங்கம்

இந்திய – அமெரிக்க ராணுவக்கூட்டு என்பது இந்திய-பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்காவின் கொள்கையின் “மையத் தூணாக” விளங்குகிறது என்று சித்தரித்திருப்பதன் மூலம், அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கிறார். இதன்மூலம் இந்திய-அமெரிக்க கூட்டணி என்பது ராணுவ...

மார்ச் 26: நீங்காத நினைவுகளுடன் எம்முடன் பயணிக்கும் நீர்வை

நீர்வை எங்களைவிட்டுப் பிரிந்து ஒரு வருடமாகிவிட்டதா? நம்பவே முடியவில்லை. சென்ற வருடம் கோவிட் தலைவிரித்து ஆடத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், கோவிட்டினால் அல்ல, இயற்கை மரணம் எய்தினார் நீர்வை பொன்னையன் தனது 90வது வயதில்....

மோடி, அமித் ஷா காலில் வீழ்ந்து கிடக்கும் ஆட்சியாளர்கள்; மானமுள்ள தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான்: ராகுல் காந்தி ஆவேசம்

எல்லோரும் எங்கள் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் என்கிற சித்தாந்தம் உடையவர்கள் ஆர்.எஸ்.எஸ், அமித் ஷா, மோடி வகையினர். அனைவரும் சமம் என்கிற சித்தாந்தம் கொண்டவர்கள் நாங்கள். ஒரு மாநில முதல்வரைத் தங்கள் காலடியில்...

கவலைகள் இருந்தபோதிலும் சீனாவுடன் உறவை இலங்கைமேம்படுத்தும் – கலாநிதி பாலித கோஹண

சீனா இலங்கையின் மிக நெருங்கிய மற்றும் நம்பகர மானநட்பு நாடு என்று கருதப்படுகிறது. இருப்பினும், இருசாராருக்கும் இடையிலான உறவு, மேற்குலகு மற்றும் இந்தியா கவலைகளை எழுப்பும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது....

செவ்வாய் கிரகத்தில் முதலாவது நகரம்

மனிதர்கள் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், ஏற்கனவே சிவப்புக்கோளில் நீடித்து நிலையாக நிற்கக்கூடிய நகரமொன்றினை உருவாக்குவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த திட்டங்கள் கட்டிடக்கலை ஸ்டுடியோ ABIBOO ஆல் வெளியிடப்பட்டுள்ளது....

நீயா, நானா? யாருக்கு யார் அச்சுறுத்தல்?

‘ஒரு யானை இருந்தால், ஒரு வனத்தையும் உருவாக்கலாம்’ என்பது முதுமொழி. ஆனால், இன்றைய நிலையில் யானைகள் காடுகளுக்குள் வாழ முடியாமல் வீடுகளுக்குள் ஓடோடி வருகின்றன. காடுகளின் காவலனாக விளங்கும் யானைகள், பல விதமான அச்சுறுத்தல்களைச்...