Month: மார்ச் 2021

மார்ச் 03: உலக வன உயிரினங்கள் தினம்

உண்மையைச் சொல்லப்போனால் அக்காட்டுயிர்களின் இடத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏனெனில் மனிதனுக்கு வெகுகாலம் முன்பே அவைகளெல்லாம் தோன்றிவிட்டது…...

மூன்றாவது அலையை தடுப்பூசியும் தடுக்காது

எனவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு, நாம் தடுப்பூசி ஏற்றியவர்களாக இருப்பினும், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் என்பனவற்றை தொடர்ச்சியாக பின்பற்றியாக வேண்டும்....

மியான்மர் மக்கள் எழுச்சிக்கு ஒருமைப்பாடு தெரிவிப்போம்

இராணுவத்தின் உயர் அதிகாரிகளில் பலர் நாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய விதத்தில் ஒரு சக்திமிக்க வலைப்பின்னலை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். விலைமதிப்பு மிகுந்த கற்கள், மரங்கள் (timber), கனிம வளங்கள் போன்ற சில...

மானுடக் கொடுமைகளால் தோற்கடிக்கப்பட முடியாமல் போன இலக்கிய பிதாமகன்

ஈழத் தமிழ்ச் சமூகம், இந்தியச் சமூகங்களைப் போலவே ஒரு சாதீயச் சமூகம். சகமனிதரில் ஒரு சாரரைத் தீண்டாமை எனும் பெருங் கொடுமை மூலம் ஒதுக்கி வைக்கும் ஒரு சமூகம். அப்படியான ஒரு சமூகத்தில் பிறந்ததோடு...