Month: மே 2019

மே 31-ம் தேதி, உலக புகையிலை தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது

சிகரட் புகைத்து புற்று நோய்கள் மரணங்கள் ஏற்படுவதற்கு முன்னரே உதடுகள் கறுத்து கன்னங்களில் குழிவிழுந்து, கண்கள் சிவந்து கலங்கி அவலட்சணமான தோற்றத்தை அடைவதுடன் வாய்த்துர்நாற்றம், பாலியல் பலவீனம் போன்ற அசௌகரியங்களும் ஏற்படுகின்றன....

இந்தியத் தேர்தல் முடிவுகள்: அயலுறவுகளும் ஆபத்துகளும்

மோடி தலைமையிலான கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில், பெரும் வேலை இழப்புகளும் விலைவாசி உயர்வும் விவசாயிகள் தற்கொலைகளும் வங்கி மோசடிகளும் ஊழல்களும் மலிந்திருந்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிது. ஆனால், இவை, எந்த வகையான...

இடதுசாரிகள் நம் தோல்வியை வெளிப்படையாக விவாதிப்போம்!

இன்று இடதுசாரிகள் அடைந்திருக்கும் வீழ்ச்சிக்கான காரணங்கள் இடதுசாரிகளால் உணர முடியாதது அல்ல; கடந்த காலங்களிலும் நிறையவே நாம் விவாதித்திருக்கிறோம். ஆனால், தலைகீழ் மாற்றங்களை நாம் முயன்றது இல்லை. சுற்றிலும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டால்,...

பதவி விலகுவதில் ராகுல் பிடிவாதம்: சமாதானப்படுத்த தலைவர்கள் படையெடுப்பு

ராகுல் சமாதானம் அடையவில்லை. தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில், அவர் உறுதியாகவும், பிடிவாதமாகவும் உள்ளார். இதனால், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்....

கேரளத்தில் ஏற்பட்டிருப்பது நிலையான மாற்றம் அல்ல!

திருவனந்தபுரத்தில் மே 26, சனியன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், தேர்தலில் ஏற்பட்ட தோல்வி நிலையான மாற்றம் என யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.மோடியின் அரசு...

வளைகுடாவில் புதிய திருப்பம்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்காவின் நேசநாடான ஈராக் தனது ஆதரவை ஈரானுக்கு தெரிவித்துள்ளது. அண்மையில் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முகம்மது ஜவாத் ஜரிப் ஈரக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்....

பாரதிய ஜனதாக்கட்சி வென்றது எப்படி ?

மோடிக்கு வாக்களித்தவர்கள் பாஜகவின் பாசிச அரசியலை ஏற்றுக்கொண்டவர்களும் அல்ல, பெரும்பாண்மை மக்கள் வக்களித்து மோடி வெற்றி பெறவும் இல்லை. அப்படி கருதினால் அது அறியாமை....

75 வயது இளையராஜாவிடம் 75 கேள்விகள்… அத்தனைக்கும் அவரின் அசராத பதில்கள் இதோ…

அப்பா படுக்கையில் இருந்தார். நான், பாஸ்கர், அமர் மூன்று பேரின் கைகளையும் பெரியண்ணன் பாவலரின் கைகளில் பிடித்துக் கொடுத்தார். அங்கே வார்த்தைகள் எதுவுமில்லை. மௌனம்தான் இருந்தது. பொய் சொன்னதற்காக என்னை அவர் அடித்திருக்கிறார். அதிலிருந்து...

மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்

“நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டது இந்திய மக்களின் அதிர்ஸ்டம்” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், மோடியை ‘மாமனிதர்’, ‘மகத்தான மனிதர்’ எனவும் வர்ணித்திருக்கிறார். அத்துடன், மோடி தனது உற்ற, நெருங்கிய நண்பர் எனவும்...

கனடாவில் மாநகர முதல்வருக்கு எதிராக இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!

ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சார்ந்தவர்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திட்டமிட்டு அழிக்கப்பட்டால்தான் அதை ‘இனப்படுகொலை’ என அழைக்க முடியும். இலங்கையில் அப்படி நடக்கவில்லை. அங்கு நாட்டை அழித்து வந்த பயங்கரவாத இயக்கமே அழிக்கப்பட்டது....