Month: மார்ச் 2023

சீன- இந்திய பொருளாதார ஒத்துழைப்பின் சாத்திய நன்மைகள்

இந்தியாவுடனான பல்வேறு துறைகளில் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை மீண்டும் தொடங்குவதற்கு சீனா தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியது. ...

வைக்கம் போராட்டம்: கடவுளின் தேசத்தில் ஒரு சமூகப் போர்!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் வீதி, கிராம வீதி என்றழைக்கப்படும் சாலைகளில் எல்லோரும் நடந்துவிட முடியாது. கடவுளின் தேசமான கேரளத்தில் தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை போன்ற கொடுமைகள் நிலவிவந்தன...

மரணப் படுக்கையில் மக்களாட்சி: சேதன் குமார் அஹிம்சா முதல் ராகுல் காந்தி வரை

மக்களாட்சியின் உயிர் மூச்சு என்பதே பேச்சுரிமை, கருத்துரிமைதான். மக்கள் சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் செய்யக்கூடாது. ஆனால், அவர்கள் ...

காலநிலை மாற்றம்: மனிதத் துயரங்களின் வரைபடம்

காலநிலை மாற்றத்தின் நீண்ட காலப் பாதிப்பு, இதுவரை கணக்கிடப்பட்டுள்ளதைவிடப் பல மடங்கு மோசமானதாக இருக்கலாம் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது....

இப்போது தான் யுத்தம் ஆரம்பித்துள்ளது!

இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதைத் தான் காட்டுகிறது. பாராளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியாத நிலை நிலவுகிறது. ...

அமெரிக்க இராணுவத்தளங்கள் மீது தாக்குதல்கள்

சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் ஆதரவு சிரியாவுக்கு உறுதிப்பட்டு வரும் நிலையில், தனது எண்ணெய் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வந்துவிடலாம் என்ற  அச்சத்தில்தான் அமெரிக்கா தாக்குதலை நடத்தியிருக்கிறது....

”தொடர்ந்து கேள்வி கேட்பேன்; ஜனநாயகத்திற்காகப் போராடுவேன்” – ராகுல் காந்தி

நாட்டின் ஜனநாயக அமைப்பை பாதுகாப்பதே என பணி. அதாவது, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக உள்ள அமைப்புகளை பாதுகாப்பது, ஏழைகளுக்காக குரல் கொடுப்பது, பிரதமர் மோடி உடனான உறவை தவறாகப் பயன்படுத்தும் அதானி போன்றவர்கள் ...

யானைகளும் ஒஸ்கர் விருதும்: தமிழக அரசு ரூ.1 கோடி தந்தது சரியா?

தமிழக முதலமைச்சர்  தனது தமிழ் ஆர்வத்தின் காரணமாகவே மிகவும் அவசரப்பட்டு அந்த பெண்மணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக அளித்திருக்கிறார் என்றும், அதில் ஒரு பகுதியை அந்த ஆவணப்படத்தில் காட்டப்படும் யானைகளைப் பராமரிக்கும் பழங்குடி...

கருத்துரிமையை நசுக்கும் மோடி அரசு

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய் யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3)...

ஜனநாயகத்தை சவக்குழிக்குள் தள்ளுவதா…?

இரண்டாண்டு சிறைத்தண்டனை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டது என்ற செய்தி வந்தவுடன் புளகாங்கிதம் அடையும் பா ஜ க வினர் அவரை உடனடியாக  நாடாளுமன்ற அவையிலிருந்து அவரது உறுப்பினர் பதவியை பறித்து, வெளியேற்ற வேண்டும் என்று குரல்...