Month: மார்ச் 2023

மார்ச் 14 – மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்

இன்றைக்கும் சர்வதேச அளவில் நினைக்கப்டுகின்ற… பெரும்பாலான சிந்தனைவாதிகள் பொதுவுடமைவாதிகள் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு மனிதராக கார்ல் மார்க்சின் பெயர் நிலைத்துள்ளது...

The Elephant Whisperers: காடும் காதலும், நால்வரின் உணர்வுபூர்வ உறவும்!

தமிழ்நாட்டில் உள்ள தெப்பாக்காட்டில் வனத் துறை கண்காணிப்பில் குட்டி யானைகளை பராமரிக்கும் பணியில் இருந்து வருகிறார் பொம்மன். ...

மகாத்மா காந்தியின் ஆற்றலை உணா்த்திய உப்புச் சத்தியாகிரகம்

தண்டி யாத்திரைக்கான நாளும் காலமும் முடிவு செய்யப்பட்டது. 1930 மாா்ச் 11-ஆம் நாள் ஆசிரமத்தில் உள்ளவா்களோடு, பொதுமக்களும் பிராா்த்தனையில் கலந்து கொண்டனா். நாடு விடுதலை பெறும் வரை தான் சபா்மதி ஆசிரமம் திரும்பப் போவதில்லை...

அற்பர்களின் ஆட்சி! அலங்கோலங்களே சாட்சி!

விதிகளை மாற்றி, சட்டங்களை திருத்தி சுரங்கங்களும், கனிம வளங்களும், துறைமுகங்களும் அதானிக்கு கொடுக்கப்பட்டன. அதானியின் திருட்டையும், தில்லுமுல்லுகளை கண்டு பிடித்தாலும்  வழக்கு போட விடாமல் மோடி பார்த்துக் கொண்டார்....

உக்ரைன் போரில் வெற்றி பெற்றது ஆயுத வியாபாரமே!

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து நடப்பாண்டு ஜனவரி மாதத்தின் முதல் பாதி வரையில் உக்ரைனுக்கு  அமெரிக்கா அளித்த இராணுவத் தளவாடங்களின்  மதிப்பு 4 ஆயிரத்து 660 கோடி அமெரிக்க டொலராக இருக்கிறது. இது 11...

புலிகளிடம் சரணடைந்த 112 பொலிசாரும் 3 அப்பாவிப் பெண்களும்!

பள்ளிவாசலிலிருந்து கிழக்கே 100 மீற்றர் தொலைவில் அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்த ஏழைப் பெண்மணிகளில் மூவரை அழைத்து, "நம்மட பொலிசார், நீங்கள் பயமின்றி சமைத்துக் கொடுங்கள். உங்களுக்கு எதுவும் நடக்காது" என்ற உத்தரவாதமளித்தேன்....

புரட்சியும் பெண்களும்!

மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டாலும் பெண் விடுதலை உலகமெங்கும் சாத்தியமானதா? எப்போது பெண் விடுதலை சாத்தியப்படும்? பொருளாதார சுதந்திரம் மட்டும் பெண்களுக்கு விடுதலை தந்து விடுமா?...

தமிழ் நாடு – பீஹார்: வரலாறும், வதந்தி அரசியலும்

தமிழகத்தில் பணிபுரியும் பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக உருவான வதந்தியும், அதை நம்பிய பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் திரும்ப முற்பட்டதும்தான். உண்மையில் எந்தத் தாக்குதலும் நிகழாதபோது எப்படி இந்த வதந்தி...

டார்வின் கோட்பாடு : மனிதப் பரிணாமமும் சமூகமும்

டார்வின் கூறியதில் மிக முக்கியமானது என்னவென்றால் உயிரினங்கள் நிரந்தரமானவையல்ல, நேர்கோட்டுப் பரிணாமம் கொண்டது அல்ல, அது கிளைகள் கொண்டது, தொடர் மாற்றம் கொண்டது, பெரிய அளவில் இடைவெளியற்றது, இயற்கை உயிரினங்களைத் தேர்வு செய்கிறது....