Month: ஜூன் 2019

இலங்கையின் பயங்கரவாத தாக்குதலின் பின்னால் ஐ.எஸ். அமைப்பு இருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஹக்கீம்!

இலங்கையில் ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னால் ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) என்ற அமைப்பு இருந்துள்ளதாகத் தாம் கருதவில்லை என முஸ்லீம் காங்கிரசின் தலைவரும். முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார். கண்டி...

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன் காலமானார்

1944 ஆம் ஆண்டு பிறந்த தில்லைநாதன் வீரகேசரி பத்திரிகையின் ஊடாக தனது ஊடக பயணத்தை ஆரம்பித்தவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவிலும் தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளதுடன்...

பாசிசத்தின் ஏழு அறிகுறிகள்: பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. !

இப்போது இங்கே சக்திவாய்ந்த மற்றும் தொடர்ச்சியான தேசியவாதம், எங்கள் தேசியப் பரப்பில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மேலோட்டமானதாகவும் இனவெறியுடனும் குறுகிய தன்மையுடனும் இருக்கிறது. இதற்கு பிரித்தாளும் இச்சை இருக்கிறது. ஒன்றிணைக்கும் விருப்பம் இல்லை. நாட்டின்...

பார்வை: உடன் இருப்பவர்களால் நிகழ்த்தப்படும் வன்முறை

பெண்கள் மீதான வன்முறைக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் பாலினப் பாகுபாடுதான் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆண் முதல் பாலினமாக நடத்தப்படுகிற இடத்தில் இயல்பாகவே பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறாள். சாதி, மதம், சடங்குகள்...

ஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்

எமது மதிப்புக்குரிய ஆசானும், தோழருமான கார்த்திகேசன் 1919ம் ஆண்டு இப்பூமியில் அவதரித்து, 1977ல் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவர் இப்பூவுலகில் வாழ்ந்தது மொத்தம் 58 ஆண்டுகள் மட்டுமே. சுமார் அரை நூற்றாண்டுகால இவ்வாழ்க்கையில், அவர் இலங்கை...

டாஸ்மாக் கடை முன்பு கோவை மருத்துவர் ரமேஷின் மனைவி விபத்தில் மரணம்…. சோகத்திலும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி தனி ஒருவனாய் போராட்டம் !

இயற்கை மீதான அளவு கடந்த காதலன் மருத்துவர் ரமேஷ்… ஒவ்வொரு நாளும் சமூகத்திற்கான தனது பங்களிப்பை ஆழமாக செயலாற்றி வருபவர். இயற்கையை யார் அழிக்க நினைத்தாலும் அங்கு ஓடிச் சென்று காப்பதிலும், எதிர்த்து நிற்பதிலும்...

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை மத்திய அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அகதிகள் முகாமை பார்த்தால் நரகம்போல் உள்ளது. ஒருவருக்கு கல்லைப் போன்ற மனது இருந்தாலும், அவர் அகதிகள் முகாமை பார்த்ததும், மனது கரைந்துவிடும். மண்டபம் அகதிகள் முகாமிற்கு ஐ.பி.எஸ்.,அதிகாரிகளை மாற்றுவது என்பது தண்டனைக்குரிய இடமாறுதலாக கருதப்படுகிறது....

தோழர் மார்த்தா ஹர்னேக்கர் காலமானார்

இருபத்தியொன்றாம் நூற்றாண்டு சோசலிசம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் தொடர்ந்து மார்க்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்குடன் எழுதியும் பேசியும் வந்தவர். சிலியில் பிறந்த இவர், அலெண்டே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். வெனிசுலாவில் சாவேசின் ஆலோசகராகப் பணியாற்றியவர்....

மறுமலர்ச்சி கலைஞர் கிரீஷ் கார்னாட்

ஆட்சியாளர்களை எப்போதும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு அணுகிய கலைஞர் கிரீஷ். புனே திரைப்படக் கல்லூரியின் இயக்குநராக இருந்த காலகட்டத்தில் இந்திரா காந்தியின் நெருக்கடிநிலைப் பிரகடனத்துக்கு எதிராகத் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்....

ஜூன் 20: அகதிகளும் மனிதர்களே!

இனம், சமயம், தேசியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போர்ச்சூழல் ஏற்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, சர்வதேச அளவில் 7 கோடிக்கும் மேற்பட்டோர் அகதிகளாக உள்ளனர். அவர்களில் 50 சதவீதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என...