Month: ஜூன் 2022

இலங்கை பொருளாதார நெருக்கடி நிலவரங்கள் – 30.06.2022

20 மில்லியன் டொலர் செலவில் லிட்ரோ நிறுவனத்தால் பெறப்பட்ட 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவின் முதல் தொகுதி ஜூலை முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையும் என்றும், அதன் பின்னர் அவற்றை உடனடியாக விநியோகிக்க...

குஜராத் கலவர வழக்கு: மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் கைது

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய தீஸ்தா சீதல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. சீதல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் சீதல்வாட், சீதா சீதல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ்...

கியூபாவின் தடுப்பூசியை வாங்குங்கள்

அமெரிக்காவின் தடைகளை மீறி சொந்த நாட்டு மக்களில் 90 விழுக்காட்டிற்கும் மேலானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தி கியூபா சாதித்துள்ளது. 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் மற்ற நாடுகளில் தொடங்கும் முன்பே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தத்...

போர் இல்லா பூமி வேண்டும்!

முதல் இரண்டு உலகப் போர்களினால் ஏற்பட்ட அழிவினால் மக்கள் போரையே வெறுத்தனா். சமாதானத்தையே விரும்பினா். சோவியத் நாட்டிலிருந்து பிரிந்த உக்ரைனுடன் ரஷியா போர் தொடுத்திருப்பது மிகப்பெரிய அவலம். 100 நாட்களையும் கடந்து விட்டது. தேவையில்லாமல்...

ஜனநாயகத்தைப் பாதுகாக்க பா.ஜ.கவை வீழ்த்துவது அவசியம்

இந்தியாவின் ஜனநாயகத்தையும்,  கடுமையாகப் போராடி பெற்ற சுதந்திரத்தையும்,  நமது அரசமைப்பு சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க, பா.ஜ.க தனிமைப்படுத்தப்படுவதும் முறியடிக்கப் படுவதும் முற்றிலும் முக்கியத் தேவையாகிறது. ஆனால்,  முதலிலேயே நான் சொன்னது போல,...

ஜூன் 26: சித்திரவதையால் பாதிப்புற்றோர்க்கான சர்வதேச ஆதரவு நாள்

சித்திரவதை ஒழிக்கப்பட வேண்டும், சித்திரவதை பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்ற கருத்தோட்டம் பரவலாக்கம் பெற்று வரும் நிலையில் சித்திரவதைக்கான மூல காரணத்தை அறிய வேண்டியது அவசியம் ஆகும். சித்திரவதை தொடர்பான வரலாற்று சேதிகளை கூர்ந்து...

நேஷனல் ஹெரால்டும், ஆதாய அரசியலும்!

1938ம் ஆண்டு ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கையில், மக்களின் நியாயங்களை தூக்கிப்பிடிக்க, பரப்ப ஒரு நாளிதழ் தேவை என்பதால் ஜவகர்லால் நேரு நேஷனல் ஹெரால்டு (National Herald) என்ற பத்திரிக்கையை தோற்றுவித்தார்....

போதையால் மாறும் பாதை!

போதைப் பொருட்களுக்கு அடிமையானவா்கள், உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனா். தன்னைத்தான் கட்டுப்படுத்தவியலாத அபாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். அவா்களின் சுய கட்டுப்பாடு உடைபடுகிறது. இதனால் எதற்கும் துணிந்தவா்களாகி விடுகின்றனா். ...

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க இந்தியா தயார்

கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவுவதில் இந்திய அரசாங்கம் கணிசமான பங்கை வகிக்கிறது. அதற்காக இலங்கை மக்களும் அரசாங்கமும் பாராட்டுகளையும் நன்றியையும் இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அவர்கள் தூதுக் குழுவினரிடம் குறிப்பிட்டார்....

இன்றைய பொருளாதார நெருக்கடியை சரியாக புரிந்து கொண்டாலேயே அதற்கான தீர்வைக் காண முடியும்!

வரவுசெலவுத் திட்டம் தொடர்ச்சியாகப் பற்றாக்குறையைப் பதிவு செய்திருந்ததுடன், கடனைத் தீர்த்து வட்டியைச் செலுத்த முடியாத நிலைமையை உருவாக்கி, இந்தப் பற்றாக்குறையைக் குறைக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களைத் தாங்க முடியாத அளவுக்கு உயர்த்தியுள்ளது...