Month: ஜூன் 2022

இந்துத்துவத்தின் இத்தாலிய தொடர்பு

முசோலினி குறித்தும் பாசிஸம் பற்றியும் மிகவும் புகழ்ந்து எழுதப்பட்ட பல கட்டுரைகளையும் தகவல்களையும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பின் தலைவர்களான கே.பி.ஹெட்கேவார், எம்.எஸ்.கோல்வால்கர் ஆகியோராலும் இந்து மகா சபையின் வி.டி.சாவர்க்கர், பி.எஸ்.மூஞ்சி...

இலங்கைப்பிரதமர் கூறிய பிரதமர் ‘புறாக்களும் வேட்டைக்காரனும்’ கதை!

“நாடு எதிர்கொள்ளும் கஷ்டங்களை எங்களிடம் கூறுவதற்காகவே அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டாரா?” என்று என்னை விமர்சிக்கிறார்கள்.  எவ்வாறாயினும், நாங்கள் அவர்களிடம் முழு உண்மையையும் கூறுகிறோம் என்பதற்காக இன்னும் பலர் நன்றியுள்ளவர்களாக உள்ளனர், மேலும் இந்த...

ஜூலை 01 முதல் பலாலி விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும்

பலாலி விமான நிலையம் இனிமேல் பிராந்திய விமான நிலையமல்ல. இது ஒரு சர்வதேச விமான நிலையம். உலகத்தில் எந்தப் பகுதியிலிருந்தும் விமானங்கள் வரலாம். அவர்கள் விரும்பின் வாடகைக்கமர்த்தப்பட்ட விமானங்களிலும் வரலாம். சவூதி அரேபியா, இந்தியா...

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குற்றமற்றவரென நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை எவ்வாறு?

சர்ச்சைக்குரிய மல்வானை சொத்து வழக்கில் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்து கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர ஜூன் 3 ஆம் திகதி தீர்ப்பினை தெரிவித்தார்....

இந்திய இராணுவ வீரர்களை அத்துக் கூலிகளாக்கவே அக்னிபாத்!

அக்னிபாத் (Agni Path) என்பது இந்திய இளைஞர்களை இன்று அக்னி பிழம்பாக மாற்றியுள்ளது! பா.ஜ.க ஆட்சி இராணுவத்திற்கு கன்னாபின்னா என்று அதிக நிதியை ஒதுக்கி, ”ஆயுதங்களுக்கு அதிக நிதியை செலவழிப்போம். ஆனால், அர்ப்பணிப்போடு இராணுவத்திற்கு...

முழு சம்பள நிலுவைத் தொகையையும் நாட்டுக்காக மீள கையளித்த வைத்தியர் ஷாபி

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் பிரிவில் கடமையாற்றிய விசேட வைத்தியர் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் பெருமளவிலான பெண்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் கருத்தடை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட நிலையில்...

அரிசி உள்ளிட்ட எந்த பொருளுக்கும் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாகாது

இயற்கை வளங்கள் நிறைந்துள்ள இலங்கை, முகம் கொடுத்திருக்கும் பொருளாதார சவாலின் விளைவாக உணவு நெருக்கடியும் தோற்றம் பெறக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் செயற்கையான உணவு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகிறதா?...

அக்னிபத் திட்டம்: பற்றி எரியும் இந்திய மாநிலங்கள்!

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தால் இந்தியா முழுவதும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்திய மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து பா.ஜ.க அலுவலகங்கள், இந்திய மத்திய அரசு சொத்துகளான ரயில்கள், சுங்கச்சாவடிகள்...

தமிழ் சினிமா சர்வதேச அரங்கில் சாதனை நிகழ்த்துவது எப்போது?

இந்திய சினிமாவில் இரண்டாம் இடம் தென்னிந்திய சினிமாவில் முதல் இடத்தில் இருந்தும் இந்திய அளவில், சர்வதேச அரங்கில் படைப்புரீதியாக, வணிக அடிப்படையில் தமிழ் சினிமா சாதனையை இன்று வரை நிகழ்த்தவில்லை. எப்போது இந்த நிலைமாறும்...

பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ 

என் அப்பாவை வேண்டுமென்றே இதில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள் என்று எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். இதில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. நீங்கள் அவருடைய கடைசி ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தால், அதில் அவர்...