Month: ஜூன் 2022

எரிபொருளுக்கான நீண்ட கியூ வரிசை முடிவின்றித் தொடர்வதன் மர்மம்!

பொருளாதார நெருக்கடி நிலவும் தற்போதைய சூழலில் கொள்வனவு செய்யப்படும் எரிபொருளின் அளவில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதற்கான காரணம் யாது? அதன் பின்புலம் என்ன? அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் எரிபொருளுக்கு என்ன நடக்கின்றது? இவ்வாறான கேள்விகளும் எழாமல்...

யார் இந்த அஃப்ரீன் பாத்திமா?

இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள்...

ஒப்பந்தங்கள் மற்றும் பிணைமுறிகளை மீறிய மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

ஒப்பந்தங்கள் மற்றும் பிணைமுறிகளை மீறி 8 வருடங்களுக்கு முன்னர் குறித்த பிணை தொகையை செலுத்தாத விரிவுரையாளர்கள் 16 பேரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய தொகை 23,190, 595 ரூபா என்றும் இங்கு தெரியவந்தது....

மோடி ஆட்சியின் 8 ஆண்டுகள்: ஜனநாயகத்தின் மீது இரக்கமற்றமுறையில் தொடர் தாக்குதல்கள்

எட்டாண்டு கால மோடியின் ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சுருக்கிடவும், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை வெட்டிக் குறைத்திடவும், அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கிடும் அனைத்து அமைப்புகளையும் சீர்குலைத்திடவும் படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ...

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு சுயதொழிலும் உந்து சக்தியாக அமையும்

காவேரி கலாமன்றத்தின் அனுசரணையுடன் என்னுடைய வழிகாட்டலின் கீழ் இயங்கும் மகளிர்க் குழுக்களுக்கிடையே சுயதொழிலை ஏற்படுத்தி குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகின்றேன். எங்கள் மத்தியில் 15 பெண் குழுக்கள் இருக்கின்றன. காவேரி கலாமன்றத்தின் உதவியோடு சுயதொழிலில்...

எதிர்கால இந்தியத்தேர்தல்களை நிர்ணயிப்பவர்கள் ‘பிரசாந்த் கிஷோர்’களா?

இந்திய தேர்தல் களத்தை பிராசந்த் கிஷோருக்கு முன்னர், பிரசாந்த் கிஷோருக்கு பின்னர் என்று இரண்டு விதமாக பிரித்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு தேர்தல் உத்திகளை வகுப்பதில் வித்தகராக அவர் இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்....

ஜூன் 9:பிர்சா முண்டா நினைவு நாள்

"ஒரு குரலைவிட, ஒட்டு மொத்த மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும்" என முழங்கி, பழங்குடி மக்களை ஒன்று சேர்த்துப் படை திரட்டிப் போராடினார். "உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்" எனும் கோட்பாட்டுக்குச் செயல் வடிவம் தந்த...

பொதுப் புத்தியும் மாற்று சக்தியும்! 

நமது வாழ்க்கையின் சூழ்நிலைமைகள்தான் சிந்தனையையும், உணர்வுகளையும் தீர்மானிக்கிறது என்பது பொதுவான உண்மை என்கிற போதிலும், அந்த உணர்வுகளிலும், சிந்தனைகளிலும் தாக்கம் செலுத்துவதன் மூலம், வாழ்க்கைச் சூழ்நிலைமைகளை மறக்கடிப்பதுவும்  சாத்தியமாவது, இன்றைய காலகட்டத்தின் ஒரு சவாலாக...

திரும்பும் வரலாறு: நவகாலனியமா? சுயசார்பா? – பகுதி 3

அன்று முதல் இன்று வரை வாங்கி விற்கும் தரகு வேலையையும் சந்தையில் புதிய நுட்பம் வரும்போதெல்லாம் மேற்குலக சந்தையில் வாங்கி, உற்பத்தியைப் பெருக்கி, இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் இவர்கள் இன்று மட்டும் இவர் பேச்சைக்...

தாஜ்மகாலில் ராம் மற்றும் சூலம் குறியீடுகள் இருப்பது எப்படி?

தாஜ்மஹால் கட்டத் தொடங்கிய முதல் நாளில் இருந்து கடைசி வரை ஒவ்வொரு நாட்களின் செயல்பாடுகளும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஷாஜகான் கூடவே இரண்டு வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. அதில் அப்துல் ஹமீத் லகோரி...