Month: பிப்ரவரி 2024

தமிழ்நாட்டு நிறுவனங்கள் பா.ஜ.கவில் கொட்டிய கோடிகள் – பகுதி 2

மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கும், சோதனைக்கும் உள்ளானதற்குப் பிறகு பாரதிய ஜனதாக்கட்சிக்கு நிதி அளித்துள்ள மற்றும் நிதி அளிப்பதை அதிகரித்துள்ள 15 நிறுவனங்களின் பட்டியலை...

இந்தியா மதச் சார்பற்ற நாடா?

அரசின் நலத் திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவின் போது சம்பிரதாய பூஜை சாஸ்திரப்படி நடத்திவிட்டுதான் அந்த திட்டங்கள் பெரும்பாலும் தொடங்கப்படுகின்றன. ஒரு திமுக எம்.பி. இப்படி பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து இயேசு படம்...

புட்டின்: “நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதைக் குறைந்தபட்சம் இப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா?”

நேட்டோ அதன் முன்னணிப் படையை எங்கள் எல்லைகளில் நிறுத்தியுள்ளது, இருந்தபோதிலும் நாங்கள் இதுவரை அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை...

பாரதிய ஜனதாக்கட்சிக்கு கோடி கோடியாய் நன்கொடை – பகுதி 1

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுக்க 30 கம்பெனிகள் சி.பி.ஐ, அமுலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றின் ரெய்டு நடவடிக்கைகளுக்கு உள்ளானதற்குப் பிறகு பா.ஜ.கவிற்கு 335 கோடி ...

இன்று சிவப்பு புத்தக தினம்

முதலாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷ்யாவில் நிலைமைகள் மோசமாக இருந்த சூழலில் லெனின் மாபெரும் வாசிப்பு பணிகளை மேற்கொண்டார். இது ஏதோ அன்றாடப் பணிகள் இல்லாத காரணத்தினால் மேற்கொண்ட வாசிப்பு  அல்ல....

விவசாயிகள் செய்த தவறுதான் என்ன?

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டத்தில் 14 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 1200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களில் அவர்கள் குவிந்தனர். ...

 தோழர் பார்வதி கிருஷ்ணன்

கல்வியில் சாதிக்கும் கனவோடு இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்குப் படிக்கச் சென்ற பார்வதி, ஒரு கம்யூனிஸ்டாக இந்தியா திரும்பினார். இரண்டாம் உலகப் போர் தொடங்கியிருந்த காலம் அது. ...

பிரேசில் ஜனாதிபதி  லூலா: இஸ்ரேலின் செயல் ஹிட்லரின் இனப்படுகொலையை ஒத்தது!

இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களை ஹிட்லர்  படுகொலை செய்தது போல காஸாவில் பலஸ்தீனர்களை  இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது என பிரேசில் நாட்டின் இடதுசாரி ஜனாதிபதி  லூலா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மாநாட்டில்...

கோர்ப்பரேட் நல ஆட்சியும், விவசாயிகள் போராட்டமும்: இந்திய மக்களாட்சியின் முரண்கள்!

போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையும் ஒரு பக்கம் நடந்தாலும், அரசு அவர்கள் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால் போராட்டம் தொடர்கிறது...