Month: செப்டம்பர் 2020

இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும்

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்றும் சமத்துவம், நீதி, அமைதி, கவுரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் அவாவை நிறைவேற்ற வேண்டும்...

நாட்டில் அரசியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் அமரர் பண்டாரநாயக்க

இலங்கை வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் தனித்துவமிக்க அரசியல் தலைவராக விளங்கியவர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆவார். இவர் நாட்டின் சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளின் மறுமலர்ச்சிக்கு அளித்துள்ள பங்களிப்புக்கள்...

டி.லட்சுமணன்

தோழர் டி.எல் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வாசிக்கக் கூடியவர். இரண்டிலும் சிறப்பாக எழுதக் கூடியவர். அவரது ஐந்து புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. எனது சிறு கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கி றார். எனது புத்தக வெளியீடுகள்...

பாடும் நிலா பாலு காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, நன்கு உடல்நிலை தேறி வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), சிகிச்சை பலன் இன்றி இன்று (செப்டம்பர் 25) இந்திய நேரப்படி நண்பகல்...

ஆயிரம் நிலவோடு அறிமுகமான வானம்பாடி!

எஸ்.பி.பி ஓர் அதிசயப்பிறவி. கர்னாடக சங்கீதம் கற்காமலே இசையில் சாதனைகள் நிகழ்த்திய, பொறியியல் படித்த இளைஞன். எல்லாமே கேள்வி ஞானம்தான். மெல்லிசைக் கச்சேரிகளில் பாடுவதையும் பாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவிப்பதையும் ஆர்வத்தோடு செய்தவர்....

இந்தியாவின் மக்கள் தொகை வீழ்ச்சியுறப் போகிறதா?

அதன் மக்கள்தொகையானது யாரும் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகவும் குறைவாகிவிடும், தற்போதைய தோராய அளவான 135 கோடியிலிருந்து 109 கோடியாகக் குறைந்துவிடும். 72.4 கோடியாகவும்கூட அது குறைந்துவிடும் என்கிறது....

இலவசக் கல்வியின் தந்தையின் 51 வது நினைவு தினம் இன்று

தென்கிழக்காசிய நாடுகளில் எழுத வாசிக்கத் தெரிந்த மக்களின் எண்ணிக்கை வீதம் கூடியதாக விளங்கும் நாடு இலங்கையென கடந்த நூற்றாண்டு முதல் பேசப்படுகின்றது. இந்த மகத்தான பெருமை நம் நாட்டுக்குக் கிடைப்பதற்குக் காரணம் இங்கு நிலவும்...

எரிக் சொல்ஹெய்ம் நடுநிலை தவறினார் : பாலித கோஹன

நோர்வேயின் பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் இரண்டு பக்கங்களுக்கும்   சமமாக  பணியாற்றியதாக    நாம் நம்பவில்லை.  அவருடைய பக்கச் சார்பு தொடர்பில்   எனக்கு ஒரு பாரிய  சந்தேகம் காணப்பட்டது. மேலும்   புலிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி  பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான...

இந்த மரணங்கள் எதைச் சொல்கின்றன?

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வால் தமிழகம் இழந்த மாணவிகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது. 2017 செப்டம்பரில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதாவில்...

யாழ். பல்கலை பகிடிவதை; 4 மாணவர்களுக்கு கற்றல் தடை

பகிடிவதை தொடர்பில் 4 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த 4 மாணவர்கள் பல்கலைக்கழத்தில் கல்வி கற்பதற்கும், அவர்களுக்கான ஏனைய சலுகைகள் உயர் பட்டப்படிப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்தார்....