Month: செப்டம்பர் 2020

இந்தியப் பெருங்கடல் எதிர்ப்பார்ப்புகளை விட அதிவிரைவில் வெப்பமடைந்து வருகிறது

இதுவரையிலான பூகம்பங்களின் நிகழ்வு வரலாற்றுத் தரவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கடல்கள் உஷ்னமடைவதை கண்டுப்பிடிக்கின்றனர். இதுவரை எட்ட முடியாத கடலடி ஆழங்களில் கூட நீர் எவ்வளவு உஷ்ணமடைகின்றன என்பதை கண்டுப்பிடிக்க முடிந்துள்ளது....

கி.ராஜநாராயணன் – 98

ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டிய, வட்டார வழக்கு அகராதியை , தனி ஒருவராக இருந்து, கோவில்பட்டி நண்பர்கள் சிலரின் உதவியுடன் உருவாக்கினார். அது கரிசல் வட்டார சொல்லகராதி.நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், நாட்டார் வழக்காறுகளின் சேகரிப்பாளர்,...

சமூக வலைதளங்களுக்குத் தணிக்கை தேவையா?

சமீபத்தில் எடுத்த ஒரு புள்ளிவிவரத்தின் படி, ஒவ்வொரு நிமிடமும் சுமார் 500 மணி நேரத்துக்கான யூடியூப் உள்ளடக்கங்கள் (பதிவுகள்) பதிவேற்றம் செய்யப் படுகின்றன. உலக இண்டர்நெட் ஜனத்தொகையில் சுமார் 45% மக்கள் யூடியூப் உபயோகிக்கிறார்கள்....

உணவுப் பொருள் உற்பத்தியும் இறக்குமதியும்

1970இல் பதவிக்கு வந்த அரசாங்கம் ஒட்டுமொத்தமாக இறக்குமதிகளில் பெரும்பாலானவற்றைத் தடைசெய்து உள்நாட்டில் அவற்றை உற்பத்திசெய்ய முனைந்தது. விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் வண்ணம் அரச வங்கிகள் ஊடாக விவசாயக் கடன்களும் வழங்கப்பட்டன. அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையை...

தமிழரசுக்கட்சிக்குள்ளே தீவிரமாகியுள்ள மோதல்

பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். ...

வீடிழந்து நிற்கும் அமெரிக்கர்களின் அவலக் கதை

ஏப்ரல் மாத வாடகைக்கு (1,595 டாலர்கள்) என லொவாய்ஸா தம்பதியிடம் பணம் கையிருப்பில் இருந்தது. எனினும், வேறு செலவுகளும் இருந்தன. விரைவிலேயே தேவாலயத்திலிருந்து கிடைக்கும் உணவுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவானது. ஆம், வீட்டு...

5,000 குளங்கள் உடனடியாகவும், கால்வாய்கள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்பு புதிய தொழில்நுட்பத்துடனும் புனர்நிர்மாணம்

புராதன தொழிநுட்பம் மற்றும் நவீன விஞ்ஞான பொறிமுறைகளின் ஊடாக நாடு முழுவதும் 5,000 குளங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ....

இலங்கையில் இலக்குக்குள்ளாகும் 13-வது சட்டத் திருத்தம்

சிறுபான்மைத் தமிழர்களுக்கு எந்த அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கக் கூடாது என்று சொல்லிவரும் எதிர்க்கட்சிகளும்கூட இந்த சட்டத் திருத்தத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால், இந்த அமைப்பைத் தீவிரமாக எதிர்த்த எல்லா அரசியல் முகாமைச் சேர்ந்தவர்களும்...

எண்ணெய் கசிவிலிருந்து தப்பியது இலங்கை!

24மணி நேரமும் செயற்படக்கூடிய ஒரு கூட்டு நடவடிக்கையின் ஊடாக விபத்திற்குள்ளான கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர்...

சமூக நாய்களைக் கொண்டாடும் ‘நன்றி மறவேல்’ கூட்டமைப்பு!

சமூக நாய்களுக்குத் தெருக்கள்தான் வசிப்பிடம். எனவே, அவற்றைத் தெருவில் இருக்கக்கூடாது என்று சொல்லித் துரத்த யாருக்கும் உரிமை இல்லை. வீட்டுக்குள் வசிக்க நமக்கு என்னவெல்லாம் உரிமை இருக்கிறதோ அதுபோல தெருவில் வசிப்பதற்கான அனைத்து உரிமைளும்...