Month: டிசம்பர் 2021

அமைதியின் பேரிரைச்சல் – 1968 கீழ்வெண்மணிப் படுகொலைகளை மீளுருவாக்கிக் காணுதல்

தலித்துகள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்துப் பேசும் போதெல்லாம், அடிக்கடி கீழ்வெண்மணி என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகக்கொடூரமான வன்முறைக் குற்றங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கீழ்வெண்மணிப் படுகொலைகள் இருப்பதாக டெல்டும்ப்டே கூறுகிறார்....

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

பூமியிலிருந்து செயல்படும் தொலைநோக்கிகளின் பார்வையை நம் வளிமண்டலம் மறைத்துவிடும். அதனாலேயே அதிகப் பொருட்செலவு ஆனாலும், விண்வெளித் தொலைநோக்கிகள் தேவைப்படுகின்றன. ஜேம்ஸ் வெப்புக்கு முன்னதாக 1990-ல் நாசாவால் விண்ணில் அனுப்பப்பட்ட ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி முக்கியத்துவம்...

ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய இந்திய விவசாயிகள் !

மூன்று சட்டங்களுக்கும் எதிரான விவசாயிகளின் கடுமையான போராட்டம், மோடி அரசாங்கத்தை சரணடையச் செய்து விட்டது. ஆனால், வெறுமனே சட்டங்களை திரும்பப் பெறுவதனால் மட்டும், பழைய நிலைமையை மீட்டெடுத்திட முடியாது. இவ்விடத்தில்தான், விவசாயிகள் வற்புறுத்தக்கூடிய, குறைந்தபட்ச...

பாரதியும், இதழியலும்!

இதழியல் ஊடகம் இப்போது பரபரப்பு என்கிற ஒரே நோக்கத்தின் கீழ்ச் சிக்கிவிட்டது. தங்களை நிலைநிறுத்திக் கொள்ள நடக்கும் அசுரத்தனமான போட்டிக்கு இடையில் இதழியல் நெறிமுறைகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. இந்தப் போட்டியில் யார் யாருடைய தலைகளோ உருள்கின்றன....

13வது திருத்தமும் தமிழ் சமூகமும்

நாம் அவதானிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்றுண்டு. தமிழ் பேசும் மக்களுக்கான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தே 13 தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும். அதுவே ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் குரலாக அமையும். இ.தொ.காவும் ஈழ...

கீழ் வெண்மணி படுகொலைகள் 53 ஆண்டுகள்

கீழ்வெண்மணி கிராமத்தில் அரை படி நெல் கூலி உயர்வு கேட்டு போராடியதற்காக விவசாயக் கூலிகளும் அவர்களின் குடும்பப் பெண்களும், குழந்தைகளும் தீக்கிரையாக்கப்பட்டனர். அந்தக் கொடூர சம்பவத்தின் 53 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று....

இந்திய வேளாண்மைக்குத் தேவை புதிய கொள்கை

விவசாய இயக்கத்துக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி, ‘மீண்டும் பழைய பாணியிலேயே விவசாயம்’ என்ற நிலைக்குச் சென்றுவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இது விரும்பத்தக்கதும் அல்ல, நீண்ட காலத்துக்குத் தொடரக் கூடியதும் அல்ல. இரண்டு...

சீன சூழலுக்கேற்ப மார்க்சியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்!

சீன தேசம் ஒரு மகத்தான தேசம். 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ள நாடு. மானுட நாகரீக வளர்ச்சிக்கு சீனா அழிக்க இயலாத பங்களிப்புகளை செய்துள்ளது. எனினும், 1840 ஆம் ஆண்டு கஞ்சா யுத்தத்திற்குப்...

இரசாயனத்திலிருந்து இயற்கைக்கு திரும்புவோம்

அன்றாடம் நமது வீட்டில் சேரும் எத்தனையோ வகையான உக்கக் கூடிய கழிவுப் பொருட்களை நாம் தெருவுக்குக் கொண்டு வந்து குவிப்பதால் திண்மக் கழிவகற்றல் என்பது உள்ளுராட்சி நிருவாகத்துக்கு ஒரு சவாலாய் அமைந்துள்ளது. மேலும் நீரோடைகளில்,...

இந்திய முப்படைத் தளபதியின் மூர்க்கமான அணுகுமுறைகள்!

அகால மரணம் , விபத்து, அதையொட்டிய அனுதாபம் இயற்கையானதே! இராணுவ உடுப்பின்மீதும், ராணுவ வீரன் மீதும் மக்களுக்கு உள்ள இயல்பான ஈர்ப்பும் , மரியாதையும் ஒருவகைப்பட்டதாகும். கடமைக்காக உயிர் துறக்கும் இராணுவ...