Month: டிசம்பர் 2021

மழை காலத்தில் பறவைகள் என்ன செய்கின்றன?

மழையைப் பறவைகள் எப்படி எதிர்கொள்கின்றன? குஞ்சுகள் உடைய பறவைகள் அதன் குஞ்சுகளை மழையிலிருந்து எப்படி காப்பாற்றுகிறது? பறக்கவே முடியாத இந்த மழையில் இரைக்கு என்ன செய்கிறது? இப்படி நிறையக் கேள்விகள் ஜன்னல் வழியே பறவைகளைக்...

உலகப் பொருளாதார மேதை அம்பேத்கர்!

கொலம்பியா பல்கலை வளாகம் அளப்பரிய சுதந்திரத்தை அவருக்கு வாரி வழங்கியிருந்தது.  தலைசிறந்த பல்கலைக் கழகம் தனக்கு வழங்கிய வாய்ப்பை முழுமையாக அவர் பயன்படுத்திக் கொள்ள விழைந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் அறிவார்ந்த மேதைகள் அவரின்...

அம்பேத்கர் 65வது நினைவுதினம்: என் சமூகத்திற்காக இன்னும் விழித்துக்கொண்டிருக்கிறேன்!

``நான் மரணமடைந்த பின், என் உடலின் மீது நாட்டின் தேசியக் கொடியைப் போர்த்துவதாலோ அல்லது என் தோழர்கள் மலர்மாலைகளைப் போட்டு அஞ்சலி செலுத்துவதாலோ மரியாதை கிடைத்துவிடாது. என் மரணத்தருவாயிலும் என் உடற்கட்டில் இருந்து உயிர்ப்பற்றவை...

நாட்டை திவாலாக்கிவிடுமா குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்?

சித்தாந்தம் சார்ந்த பிரச்சாரங்களில் பெரும்பாலும் நிலவுவதைப் போல, குறைந்தபட்ச ஆதரவு விலைக் கொள்கைக்கு எதிரான இந்த வசைமாரிகளும் முழுக்க முழுக்க அறியாமையாலும், விவசாயத்துக்கு எதிரான விரோதக் கண்ணோட்டத்தாலும், ஊதிப்பெருக்கப்பட்ட கட்டுக் கதைகளாலும் உருவானவை.  வரலாற்றுச்...

செ.கணேசலிங்கன்: ஈழத் தமிழ் இலக்கிய முன்னோடி

தொடக்கத்தில் காந்தியவாதியாக இருந்த கணேசலிங்கன், ‘மகாத்மா காங்கிரஸ்’ என்ற அமைப்பின் செயலாளராக, யாழ்ப்பாண சமூகத்தில் நிலவிவந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்றியவர். 1948-49-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த நேரத்தில், முன்னோடி...

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன் விடைபெற்றார்!

'செவ்வானம்' நாவல் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளியானது. குறிப்பிட்ட நீண்ட முன்னுரையே பின்னாளில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற விரிவான நூலாகியது. இந்நூல்குறித்து விமர்சகர் வெங்கட்சாமிநாதன் 'மாக்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்ற சிறு நூலை...

எழுத்தாளர் செ. கணேசலிங்கன் காலமானார்

இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன், 40க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதை, சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் 70க்கும் மேற்பட்ட...

140வது நினைவு தினம்: ஜென்னி மார்க்ஸ்

மார்க்சோ, ஜென்னியோ அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் பொதுமக்களுக்குத் தெரியாதபடி தான் வாழ்ந்தார்கள். வறுமையிலும் நோயிலும் அடிபட்டதால், ஜென்னியின் உடல் மகனுக்கு பால் கொடுக்கும் நிலையில் இல்லை. என் மகனுக்கு இருந்த பசியில் அவன் பலமாக...

“ஒருமுறை மீண்டும் என் இதயத்தோடு உன்னை அணைத்துக்கொள்கிறேன்” – மார்க்ஸ் – ஜென்னி காதல்!

``அவளைப்போல் ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்கு கிடைத்த ஒரு வரம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஜென்னியின் கல்லறையில் பூ வைத்து கண்ணீர் சிந்திவிட்டு சமுதாய பணிக்காக வந்த மார்க்ஸ் பற்றி...

ஆகச் சிறந்த காதல்: மார்க்ஸ் – ஜென்னி

மார்க்ஸ்-ஜென்னி மீதும், ஜென்னி மார்க்ஸ் மீதும் வைத்திருந்த காதல் மிகவும் உன்னதமானது. இது புரிதலால் உண்டான காதல் கதை.  இத்தனைக்கும் மார்க்ஸைவிட ஜென்னி நான்கு வயது பெரியவர்.  ஜென்னி மார்க்ஸிடம் அடிக்கடி சொல்வாராம், “...