Month: செப்டம்பர் 2021

மக்கள் சீனமும், சீன மக்களின் வாழ்க்கையும் !

இந்தியாவும், சீனாவும் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள். கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் விடுதலையைச் சுவைத்த நாடுகள். இந்தியா, தனக்கு முதலாளித்துவபாதையைத் தேர்வு செய்தது. நமது நாட்டில் கம்யூனிஸ்டுகள் முன் நின்று போராடிய...

மர்மங்களுடன் மரணித்த ‘ராபியா’

ஆரம்பக்கல்வி முதலே, பெண்கள் சமத்துவம், மரியாதை, பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும்,...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நடந்தது அவமான செயல்!

சிறைச்சாலை கைதிகள் அரசாங்கத்தின் கீழேயே உள்ளனர். எனவே அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. இதேவேளை எனது அமைச்சின் கீழ் உள்ள குற்றங்கள் மற்றும் சாட்சிகளில் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு தேசிய ஆணையமும், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட...

தலிபான்கள் விடயத்தில் ரஷ்யா சந்தேகம்!

ஆனால் அவர்களின் அண்மைய செயல்பாடுகள் அவர்கள் முன்பைவிட அதிக அடக்குமுறை கொள்கைகளுடன் திரும்பியிருப்பதாகத் தெரிகிறது. பிரதானமாக பெண்கள், பெண்பிள்ளைகள் விடயத்தில் அவர்கள் வாக்குத் தவறிவிட்டனர். ....

சூழல் மரபணு: பல்லுயிர்களின் பாதுகாவலன்!

உலகில் அதிகரித்துவரும் மக்கள் பெருக்கமும், நகரமயமாதலும், தொழிற்புரட்சி விளைவித்த சூழல் கேடுகளும் பல்லுயிர்களின் வளத்துக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவருகின்றன. மனித இனம் பிழைத்திருக்க நாம் தந்திருக்கும் விலை இதுவரை 5 லட்சம் உயிரினங்கள்...

தடுப்பூசி பெறாதிருப்பது ஆபத்தானது!

இக்கட்டுப்பாட்டு ஏற்பாடுகளால் மக்களின் நடமாட்டம் பெரிதும் குறைவடைந்தமை தொற்றின் பரவுதலுக்கு பெருந்தடையாக அமைந்துள்ளது. குறிப்பாக சந்தைகள், பல்பொருள் அங்காடி நிலையங்கள், மீன் விற்பனை சந்தைகள் போன்றவாறான இடங்களிலும் கூட மக்கள் கூட்டமாக இருப்பதில்லை. இதன்...

சீன எழுத்தாளர் லூ சுன் அவர்களின் 140வது பிறந்ததினம்

லூ சுன் சிறுகதைகள் முழுவதும் சீன மக்களின் வாழ்வியலும், நம்பிக்கைகளும், அவர்களின் கொண்டாட்டங்களும், சொல்ல இயலா துயரங்களும், பெண்களின் நிலை, சமகால மற்றும் கடந்த கால சமூக சீர்திருத்த சிந்தனைகள் நிறைந்து கிடக்கின்றன. அத்துடன்...

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றி பாடகி சித்ரா

திரையுலகில் 25,000 பாடல்கள் பாடி, ஆறு தேசிய விருதுகள் வென்றவர் சித்ரா. கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும்பாலான பிரபல மொழிகளிலும் தன்னுடைய குரலால் ரசிகர்களை ஈர்த்தவர். அயல்நாட்டு மொழிகளிலும் கூட இவர் பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாவதாண்டு நினைவு நாள்

பின்னணிப் பாடகராக மட்டுமல்லாமல் மற்ற வகைகளிலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்தார் எஸ்பிபி. இந்தக் காலகட்டத்தில் ஒரு நடிகராகவும் ரசிகர்களைக் கவர்ந்தார். ‘அவ்வை சண்முகி’ படத்தில் ஓரிரு காட்சிகளில் வந்து செல்லும் டாக்டரானாலும், ‘தலைவாசல்’, ‘காதலன்’,...

‘ஆறாவது பேரழிவு தொடங்கிடுச்சு, தப்பிக்க ஒரே வழிதான் இருக்கு!’

பூமியில் ஓசோன் எப்படி உருவானது என்ற கேள்வி நம் அனைவரிடமும் இருக்கும். 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் உருவான நீலப்பச்சைப்பாசிகளே ஓசோன் படலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றின. அதுவரை ஒட்சிசன் இல்லாத புவியில்...