Month: மே 2020

மே 31: உலக புகையிலை எதிர்ப்பு தினம்! கொரோனாவைவிட பயங்கரம் – புகையிலையால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் பலி!

புகையிலை போதைப் பொருள்களில் ஒன்று. உலகெங்கும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரமும், போதைப் பொருள்களால் ஏற்படக்கூடிய உடல்நலக் கேடுகளும், அத்தகு பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சமூகக் கேடுகளும் எண்ணில் அடங்காதவை....

கொரோனாவும் மகாத்மாவின் இந்திய சுயராஜ்யமும்

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்குக் கப்பலில் திரும்பிய மோகன்லால் கரம்சந்த் காந்தி, தனது கப்பல் பயணத்தில் சாவர்க்கர் போற்றிய மேற்கத்திய நாகரிகம், ரயில், கல்வி, வன்முறைப் போராட்டம், பிரிட்டிஷ் அடிமைப்படுத்திய வரலாறு ஆகியன குறித்துத் தானே...

அடிக்கிற வெயிலில் செத்துவிடுவோம் என நினைத்தேன்; தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் குரல்!

மார்ச் 24, இந்தியாவில் முதல்கட்ட ஊரடங்கு தொடங்கிய நாள். இப்போது மே 31-ம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. முதல் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே...

திரைக்குப் பின்னால்: இளையராஜாவின் இசை நிழல்!

தனது தேடலுக்கு ஏற்ற ரசனை மிகுந்த ஒரு கலைஞனைத் தன் அருகில் வைத்துக்கொள்ள நினைத்தார். அப்போது நவீனத்தின் மொத்த உருவமாக அவருக்குக் கிடைத்தவர்தான் ‘புரு’ என்று இளையராஜாவால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஆர். புருஷோத்தமன்....

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுகிறது கேரளம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு மாநிலங்களும் தடுமாறிக்கொண்டிருக்கும் நேரத்தில், கேரளம் எல்லோருடைய பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. ஜனவரி 30 அன்று கேரளத்தில் கொரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவிலேயே முதலில் கொரோனா தொற்று தொடங்கிய இடமும்...

ரட்னஜீவன் ஹூலுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முடிவு

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின்  செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் ஆணைக்குழு, அரசியலமைப்பு பேரவைக்கு முறைப்பாடுகளை முன்வைக்க தீர்மானித்திருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பேராசிரியர்...

பல்லுயிா் வாழ்நிலையே வாழ்வாதாரம்!

பூமியில் மனிதகுலம் உருவானதையும், வாழ்வதையும் பல்லுயிா் வாழ்நிலை உறுதி செய்கிறது. இந்த உலகுக்குப் பல்லுயிா் வாழ்நிலையால் ஒவ்வோா் ஆண்டும் கிடைக்கும் லாபத்தின் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய்கள் ஆகும்....

அயோத்திதாசர் – 175வது பிறந்த தினம்

அயோத்திதாசர் 1845-ம் ஆண்டு மே 20-ம் நாள் அன்றைய சென்னை மாகாணத்தில் உள்ள தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தார். காத்தவராயன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், தனக்கு தமிழ் கற்பித்த வல்லகாலத்தி அயோத்திதாசர்...

உலக தேனீக்கள் தினம் – மே 20: தேனீக்கள் இல்லாவிட்டால் மனித இனம் இல்லை

2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக நியமித்தது. நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்ரன் ஜான்ஸா (Anton Janša) பிறந்த நாள் என்பதால்...

வரலாற்றை திரும்பிப் பார்த்தல்: 1970 ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு

சுதந்திரத்துக்கு பிந்தைய இலங்கையின் வரலாற்றில் 1970ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டாகும். அதற்குக் காரணம் அந்த ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ‘ஐக்கிய...