Month: மே 2020

கட்டுப்பாடுகளை தளர்த்திய நாடுகள், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில்…

பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்பதுடன், இதற்கு மேலும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், மக்கள் பொங்கி விடுவர் என்ற அச்சத்தில், பல நாடுகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், 'மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளி,...

உலகில் கொரோனா நிரந்தரமாக நீடிக்கலாம்

கொரோனா நோய்த்தொற்றுக்கு சக்தி வாய்ந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும். அத்தகைய மருந்து இல்லாத சூழலில், மனிதா்கள் தங்களது உடலில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான எதிா்ப்பு சக்தியை தாங்களாகவே உருவாக்கிக் கொள்வதற்கு பல ஆண்டுகள்...

நிக்கொட்டின் – Nicotine

இந்தச் சமூகத்துக்கு நாம் ஏதாவது பங்களிக்க வேண்டும் என்றால், நிகோடின் இல்லாமல் வாழ்ந்தாலேபோதும் என நினைக்கிறேன். புகைப் பிடிப்பவர்கள் அதை நிறுத்தினால் நல்லது. பிடிக்காதவர்கள் அதைத் தொடங்காமலே இருந்தால் மிகவும் நல்லது. இதை நான்...

சர்வதேச தாதியர் தினம்: புளோரன்ஸ் நைட்டிங்கேலின் 200வது பிறந்ததினம்

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் (தாதிகள்) மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள்...

தோழர் மிச்சேல் லூக்காஸ் அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலி!

சோவியத் மக்களுக்கான கனடிய நண்பர்கள் சங்கத்தினதும் (இவ்வமைப்பு சோவியத் புரட்சிக்கு அடுத்த ஆண்டு 1918 இல் கனடாவில் ஆரம்பிக்கப்பட்டது), சோவியத் மக்களுடன் ஒருமைப்பாட்டுக்கான சர்வதேச சங்கத்தினதும் நீண்டகால தலைவரும், அந்தச் சங்கத்தின் மாத வெளியீடான...

சமுத்தித சமரவிக்ரமிற்கு சுமந்திரன் அளித்த பேட்டி

சமுதித்த சமரவிக்கிரம என்ற சிங்கள ஊடகவியலாளரின் பிரத்தியேக சனலுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வழங்கிய பேட்டி, இப்போது இலங்கைத் தமிழ் அரசியலில் பேசும் பொருளாகியுள்ளது. இதுவரைகால தமிழர் அரசியலில்...

பெருந்தொற்றுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும்?

நாம் இதுவரை அறிந்திருக்கும் உலகத்துக்கும், நாம் வீட்டைவிட்டு வெளியில் வந்து காணப்போகும் புதிய உலகத்துக்கும் இடையிலான ஒரு புதிர் தருணம் இது. புதிய உலகம் எப்படி இருக்கப்போகிறது என்று யாருக்கும் தெரியாது. எனினும், நாம்...

தடுப்பூசிகள் வேலை செய்வது எப்படி? சிலர் ஏன் அதைக்கண்டு அஞ்சுகின்றனர்?

கடந்த நூற்றாண்டில் தடுப்பூசிகள் கோடிக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் "தடுப்பூசிகள் மீது தயக்கம் காட்டும்" போக்கு அதிகரித்து வருவதையும் சுகாதார நிபுணர்கள்...

கொரோனாவிடம் சிக்கித் திணறும் அமெரிக்காவில் ட்ரம்பின் அரசியல்!

உலகின் வல்லரசுகள் என்று இதுவரை கூறப்பட்டு வந்த நாடுகளில் பல, இன்று கொரோனாவிடம் சிக்கித் திணறி வருகின்றன. பல்வேறு நாடுகளில் சுகாதாரத் துறை அடிப்படைக் கட்டமைப்புகள் எந்த அளவுக்கு பலமாக அல்லது பலவீனமாக உள்ளன...

சத்யஜித் ரே எனும் கம்யூனிஸ்ட்!

கலைக் குடும்பத்தில் பிறந்த ராய், வணிக ஓவியனாக வாழ்க்கையைத் தொடங்கி, பின் சுயாதீன திரைப்படப் படைப்பாளியாக உருவெடுத்த காலகட்டத்தில் இந்தியாவின் அரசியல், சமூக, பண்பாட்டுச் சூழ்நிலையைக் கொண்டு அவரை ‘இண்டியன் நியோரியலிஸ்ட்’ என்ற பெட்டிக்குள்...