Month: அக்டோபர் 2019

காலத்தால் அழியாத பாடல்களை தந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும்...

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க – இந்திய தலையீடு இருக்காது?

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், அதன் மூலோபாய – தந்திரோபாய வகுப்பாளரும், அம்முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் சதோதரருமான பசில் ராஜபக்ச அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில், ‘இம்முறை நடைபெறவுள்ள...

இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து

சிறந்த பொருளாதார வல்லுநரான அபிஜித் பானர்ஜி, போர்டு பவுண்டேஷன் (Ford Foundation International) சார்பில் செயல்படும் மசசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் [Massachusetts Institute of Technology (MIT)] பொருளாதாரப் பேராசிரியராகப்...

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவு: இலங்கையின் வரலாற்றை மாற்றப் போவதற்கான கட்டியம் கூறலா?

இந்த முடிவுகளை வைத்துப் பார்க்கையில், தற்பொழுது பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டுச் சேர்ந்துள்ளதால், அவற்றின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச குறைந்தது 60 சத வீதமான வாக்குகளைப் பெற்று அமோக...

‘யுத்தம் வென்ற நாளே சிறந்த நாள்’

நாட்டிலுள்ள அப்பாவி மக்கள் எவரும் யுத்தத்தை விரும்பாவில்லை எனவும் யுத்தங்கள் அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டவை என்பதாலுமே தான் யுத்தம் முடிவுற்ற நாள் சிறந்த நாள் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. இதன் அடிப்படையில், எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. 29 ஆசனங்களைக் கொண்ட எல்பிட்டிய பிரதேச சபையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

மீண்டும் இணைந்த மஹிந்த, மைத்திரி தரப்பு – உடன்படிக்கை கையெழுத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இன்று புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டன. கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில்...

மலேசியாவில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகத்தில் ஏழுபேர் கைது!

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேரை மலேசிய காவற்துறை இன்று கைது செய்தது. இவர்களில் இருவர் அர்சியல்வாதிகள் என அறியப்படுகிறது. விடுதலலைப் புலிகளை வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் மீளுருவாக்க முனைகிறார்கள் என்ற சந்தேகத்தில்...

ஒக்ரோபர் 9 சே குவேரா நினைவுநாள்: அநீதியைக் கண்டு பொங்கினால் நீயும் “சே குவேரா”

பூர்வகுடிகளாக செவ்விந்தியர்கள் வாழ்ந்த மண்ணில், வந்து விழுந்தான் கொலம்பஸ். புதிதாக ஒரு நாட்டைக் கண்டு பிடித்துவிட்ட உற்சாக வெறி அவனுக்குள். ஆயிரக்கணக்கான ஸ்பானிய வீரர்கள், பூர்வகுடிகளை கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தனர். எஞ்சியவர்களை அடிமையாக்கினர்....

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் நடாத்திய தோழர் மு. கார்த்திகேசன் ஜனன நூற்றாண்டு தின வைபவம்

வடபுலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியானவரும், கல்வியின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவருமான தோழர் மு. கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு வைபவம், கடந்த ஞாயிறு தினம் ஒக்டோபர் 6, 2019, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினால்...