Month: அக்டோபர் 2019

கோத்தாவின் முதல்கட்ட வெற்றி முழுமையான வெற்றியாகுமா?

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் (இலங்கை பொதுமக்கள் முன்னணி) ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு (ஏகாதிபத்தியத்துக்கு) சார்பாபன சக்திகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன....

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட சிக்கலை உண்டாக்கிய மனு நிராகரிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை உள்ளவராக ஏற்றுக் கொள்வதனை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

ஒக்ரோபர் 4: உலக விலங்குகள் தினம்!

இன்று விலங்குகளின் எதிர்காலம் பல்வேறு விஷயங்களால் அச்சுறுத்தப்படுகிறது. இயற்கை வளங்களின் அதிகப்படியான நுகர்வு, புதிய சாலைகள் மற்றும் தளங்களை நிர்மாணிப்பதற்காக காடுகள் மற்றும் ஈரநிலங்களை அழித்தல், கோடிக்கணக்கான அப்பாவி உயிரினங்களை அழித்தல். விலங்குகளைப் பாதுகாப்பதற்கான...

செங்கொடியின் எழுபதாம் ஆண்டு

அக்டோபர் முதல் வாரத்தைச் சீனர்கள் ஆவலோடு எதிர் நோக்குவார்கள். அக்டோபர் 1 சீனாவின் தேசிய தினம். இந்த வாரம் முழுவதும் விடுமுறை இருக்கும். பிப்ரவரியில் வரும் சீனப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும், மே முதல்...