Month: டிசம்பர் 2019

தேசிய கீதமும் தமிழர்களும்

அப்படியான ஒரு முடிவை ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது அமைச்சரவையோ எடுத்ததாகவும் தெரியவில்லை. அப்படியான ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என முன்னாள் தேசிய மொழிகள் அமைச்சரும், தற்போதைய இராஜாங்க அமைச்சர்களில் ஒருவருமான வாசுதேவ நாணயக்கார...

பொன்னான ஆண்டும் மண்ணான ஆண்டும்!

இந்த 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியான நொவம்பர் 16 ஆம் திகதி பெரும்பாலான இலங்கை மக்கள் மகத்தான மாறுதல் ஒன்றைச் செய்துள்ளனர். அதாவது, 2015 ஜனவரி 8 ஆம் திகதியிலிருந்து நாட்டைப் பீடித்திருந்த...

பெண் விடுதலையின் ஆணிவேர் அன்னை மீனாம்பாள்

தமிழ்நாட்டில் வர்த்தக ரீதியாக முதன்முதலாக கப்பலோட்டிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அன்னை மீனாம்பாள். தேச சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு வரும்போது, முதலில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தான் இணைகிறார். பெரியாரிடம்...

அகதிகளாக எத்தனை வருடம்தான் வாழ்வது?

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஐரோப்பியா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். இதில் ஐரோப்பாவுக்குச் செல்ல முடியாத மக்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம்...

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு அதிகரித்து வரும் எதிர்ப்பு

தில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பேரணிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரணியில் செல்வதற்காக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், ஹன்னன்முல்லா முதலானவர்கள் மண்டி ஹவுசிலேயே கைது செய்யப்பட்டு,...

எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது!

கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கைப் பதிவு செய்யும் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'தூர்வை', 'கூகை' நூல்களையடுத்து அவர் எழுதிய 'சூல்' என்ற நாவலுக்காக 2019-ம்...

`Holy Land’ சாவர்க்கர்..! ராகுல் காந்தியுடன் பி.ஜே.பி-யை முட்டி மோத வைக்கும் சாவர்க்கர் யார்?

காந்தி மீதான சாவர்க்கரின் பகைக்கு மிக முக்கியக் காரணம், அவரது அகிம்சை! வாழ்வு முழுதுமே, `Hindu Masculinity (இந்து வீரம்)’ என்பது குறித்து தீவிரமாகப் பேசுகிறார் சாவர்க்கர். ஒன்று தெரியுமா? சாவர்க்கர் பசுவழிபாட்டை கடுமையாக...

தமிழ் சீரியல்கள் பார்ப்பதினால் நிம்மதியை விற்கிறோமா நாம்?

25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலை நேரம் எப்படியாக இருந்தது என்று இன்றைய தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் பேச்சுக் கச்சேரிகள் நடந்துகொண்டிருக்கும். தெருக்கள் பேச்சொலியாலும், குடும்பங்களின் உளவியல் பிரச்சினைகள் தீர்க்கும்...

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான வரலாறு

1920 களில் இயக்கம் துவங்கப்பட்ட காலத்தோடு ஒப்பிடுகையில் நிறைய தூரம் பயணித்து விட்டோம். இயக்கத்தின் இன்றைய வயது, இந்தியா போன்ற பல தேசிய இனங்கள், இனக் குழுக்களை கொண்ட தேசத்தில் வரலாற்றின் அளவுகோலில் நீண்ட...

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் கைது

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ்  (Garnier Banister Francis) இன்று (16.12.2019) இலங்கை நேரம் மாலை 4.30 மணிக்கு...