Month: செப்டம்பர் 2022

திராவிட மொடல் என்பது கையறு நிலையா?

அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சுகள்! கோவையில் பொதுக் கூட்டத்திற்கு தமிழக அரசின் தடையை மீறி பிரம்மாண்டமாக ஆர்பாட்டம் நடத்தியுள்ளது பா.ஜ.க! காவல்துறை வேடிக்கை பார்த்தது! அதே போல, ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரத்தில், திமுக அரசு கையறு...

மதச்சார்பற்ற சக்திகளைப் பரந்த அளவில் அணி திரட்டுவோம்!

நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகிய விழுமியங்களை மதித்து அவற்றின்படி செயல்பட வேண்டும் என்று கருதுகிற அனைவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை...

பொய்களால் பொழுதளக்கும் மோடி அரசு!

மோடி தலைமையிலான இந்த அரசு பதவி ஏற்றத்தில் இருந்து பொய்களை கட்டவிழ்த்துவிடுவதில் அவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை எனும் விதத்தில் செல்வது உலகம் அறிந்த ஒன்று.  சென்ற ஆண்டு கூட நம் இந்திய...

கி.ரா. என்றொரு மானுடம்: கி.ராஜநாராயணன் நூற்றாண்டு தொடக்கம்

கி.ரா.வின் படைப்புக்களில் குறிப்பிடத்தக்க மூன்று நாவல்கள், ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’; இதில் இரண்டாம் நூலுக்குத்தான் 1991இல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பிறகு, ‘அந்தமான் நாயக்கர்’. இவை தவிர்த்து, இரண்டு குறுநாவல்களான ‘கிடை’,...

சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் காலமானார்

சிவகுமாரன் தன்னை ஒரு இலக்கிய விமர்சகன் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவர். இன்றும் தான் ஒரு திறனாய்வாளன்தான் என்று அடக்கமாகச்சொல்லிக்கொள்ளும் இவர், சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதைகளும் எழுதியவர். ...

சாவர்க்கரின் கருணை மனு!

சாவர்க்கர் இறுதியாக இப்படி குறிப்பிடுகிறார்: ‘நானும் எனது    உடன்பிறந்தவரும் அரசு குறிப்பிடும் நாள் வரை எவ்விதமான அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கமாட்டோம் என உறுதியளிக்கிறேன். நாங்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, ஒரே பகுதியில் தங்கியிருந்து, எங்களுடைய எல்லா நடத்தைகளையும்,...

அதிகாரத்தை கைப்பற்றவே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!

இந்து மதத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி இளைஞர்களை ஈர்த்து அவர்களை இஸ்லாமியர்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயிற்சி அளித்து, அதன் மூலம் நாடெங்கும் பல குண்டு வெடிப்பு சம்பவங்களை இந்துத்துவ அமைப்புகள் நடத்தி...

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான ‘தாமரைக் கோபுரம்’

தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி சீன நிறுவனம் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. சுமார் 113...

என்னுடைய கைதும், விடுதலையும்!

என்னுடைய இந்த இயல்பை எந்தச் சூழல்களிலும் நான் இழக்கமாட்டேன். என்னை அறிந்த யாருக்குமே இது தெரியும். அதனால் தான் என் கைதை தங்களுக்கான கைதாகக் கருதி பத்திரிகையுலக நண்பர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், இடதுசாரி மற்றும்...