Month: ஏப்ரல் 2023

இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள் – பகுதி 2

நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வுக்கும் மக்களின் வருமான இழப்பிற்கும் காரணம் பெருநிறுவனங்களின் ஏகபோகம். இதனை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு ...

அழித்தொழிப்பதா ஆன்மீக அரசியல்?

உத்தர பிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது. அங்கு சட்டம் ஒழுங்கு மட்டும் சீரழிந்து விடவில்லை. ஒட்டு மொத்த நிர்வாகமுமே முடமாகி உள்ளது. ஆட்சியாளர்கள் மனமெல்லாம் ஆதிக்கம் செலுத்துவது மத உணர்வோங்கிய மேல் சாதி வெறித்தனங்கள் மட்டுமே!...

‘நேட்டோ’ வேண்டவே வேண்டாம்

கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் போர் நெருக்கடியை உருவாக்கி சுமையைப் பிற நாடுகள் மீது சுமத்தும் நேட்டோ இராணுவக் கூட்டணி வேண்டாம் என்ற கருத்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது....

லெனின் 153 : புதியதோர் பொன்னுலகமே, இன்றைய நிகழ்ச்சிநிரல்!

மார்க்சியத்தால் ஒரு புதிய உலகை படைக்க இயலும் என்பதற்கு சான்றாக லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது. அத்துடன் மார்க்சியமே மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மாபெரும் தத்துவம் என்பதை உறுதியாக நிரூபிக்கும் வரலாறாகவும் லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது....

சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்

ராகுல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கப்பட்டு, அவருடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் சூழலைப் பார்க்கும்போது, நாட்டின் முதல் பெண் பிரதமரும் அவருடைய பாட்டியுமான இந்திராவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தவிர்க்க இயலாமல் நினைவுக்கு வந்து செல்கின்றன....

உலகை உலுக்கிய உழவர்களின் டெல்லி போராட்டம்

டெல்லியில் நடந்த உழவர் போராட்டம் இது வரை வரலாறு காணாத ஒன்றாகும். இந்தியா முழுமையிலும் இருந்து இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி நுழைவு வாயில்களை ...

ராகுல் காந்தி வழக்கில் காங்கிரஸ் கட்சி கவனிக்கத் தவறியவை!

தன்னைச் சுற்றி பின்னப்பட்டு வந்த சூழ்ச்சி வலை குறித்த எந்த பிரக்ஜையும் இன்றி இருந்துள்ளார் ராகுல் காந்தி! ஆனால், அந்தக் கட்சியில் கூட யாரும் சுதாரித்துக் கொண்டு அந்த சூழ்ச்சி வலையை அறுத்தெறியாமல் விட்டனரே...

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்த தினம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நல்ல குரல் வளம் மிக்கவர். அதனால் பாடுவதிலும் வல்லவர். நாடகம் மற்றும் திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர் கல்யாணசுந்தரம்....