Month: மே 2023

“பதக்கங்களை கங்கையில் வீசிவிட்டு, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்”

"நாங்கள் ஒலிம்பிக் உள்பட சர்வதேசப் போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசிவிட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்" என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக்...

என்று மடியும் இந்த இறையாண்மை மோகம்?

நாடாளுமன்றத்திற்கு ஒரு புதிய கட்டடம். அதைத் திறந்து வைக்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு கிடையாது. பிரதமரே செங்கோலை ஆதீனங்களிடம் பெற்றுக் கொள்வார். அவரே நாடாளுமன்றத்தைத் திறந்து வைப்பார். குடியரசுத் தலைவரை அப்புறப்படுத்திவிட்டுத் தானே முடியரசர்...

புதிய இந்திய நாடாளுமன்றக் கட்டடம் : திறப்பு விழாவா? கால்கோள் இடும் விழாவா?

இந்து ராஷ்டிரம் அமைக்கப்படுவதற்கான கால்கோள் விழா என்பதை அனைத்து இடதுசாரி, ஜனநாயக சக்திகளும் புரிந்து கொண்டு மேற்சொன்ன அளவுகோலை மாற்ற வேண்டும் என்று இப்போதிருந்தே போராட்டத்தை நடத்துவதும் பாசிசம் என்றால்...

புதிய இந்திய பாராளுமன்ற கட்டடத்தின் நோக்கம் என்ன?

ஒரு கட்சியின் விளம்பர வேட்கைக்காக, அகங்காரம் நிறைந்த ஆலாபனைக்காக இந்திய மக்களின் வரிப்பணம் கேட்பாரற்று விரயம் செய்யப்படுவதை யார் தடுப்பது? ...

என்.சி.பி.எச் (NCBH) பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்தான், என்.சி.பி.எச் நிறுவனத்தின் தலைவர்களாகவும் நிர்வாக இயக்குனர்களாகவும் செயலாளராகவும் பங்குதாரர்களாகவும் இருந்தனர். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மாறும்போது, ...

நேருவின் செங்கோலும் மோடியின் செங்கோலும்!

மக்களவையில் 28 ஆம் திகதி நிறுவப்பட இருக்கிற செங்கோலுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு?  இதற்கு சோழர் காலம் முதல் இந்தியாவின் சுதந்திரம் வரையிலான வரலாறு இருக்கிறது....

அமெரிக்காவின் கடன் நெருக்கடி!

உலகமே கண்டு வியக்கும் நாடு, பெரும் பணக்கார நாடு, ராணுவ, பொருளாதார வல்லரசு என்பன போன்ற பெருமைகளைக் கொண்ட அமெரிக்காவை ஆளும் அரசு செலவிட பணம் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது...

எழுபதுகளையும் தொண்ணூறுகளையும் ஒத்த சூழலை எதிர்கொள்ளும் இந்தியா –   பகுதி 9

திக விலையில் டொலரில் எண்ணையை இறக்குமதி செய்வதைத் தவிர்த்து டொலர் கையிருப்பை இழக்காமல் ரூபாய் மதிப்பு மடமடவென  சரியாமல் காத்தது. அந்த மலிவான எரிபொருளைக் கொண்டு உற்பத்தியைப் பெருக்கி ...

இலங்கையில் உள்நாட்டு எரிபொருள் விற்பனையில் Sinopec நிறுவனம்

இலங்கையில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் நுகர்வோர் சிரமங்களை எதிர்நோக்காத வகையில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது....

ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு நாள்

கோழைத்தனமாக 1991 பொதுத் தேர்தல் பரப்புரையின்போது ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பெண்ணை மனித வெடிகுண்டாக பயன்படுத்தி அவரை படுகொலை செய்தார்கள். உலகத் தலைவராக ஒளிவிட்டுப் பிரகாசித்த அந்த அணையா விளக்கை, தேச விரோத சதிகாரர்கள் பலவந்தமாக...