Month: ஏப்ரல் 2019

மேதினம்

உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த நாள், இந்த மே நாள்! ...

நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்துள்ளதாலேயே பயங்கரவாதிகள் இலகுவாக தாக்குதல் நடத்த முடிந்தது

ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், பிரதமர் இன்னொரு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருந்ததால், அரச நிர்வாகம் ஒருமுகப்பட்டு இயங்கவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க, ஒருவர் இன்னொருவருக்கு தெரியாமல் மற்றவரது முடிவுகளை மாற்றியமைப்பது தொடர்கதையானது....

இந்திய படை இலங்கை வரத்தேவையில்லை! எதிர்க்கட்சித் தலைவர் திட்டவட்டம்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களைப் பயன்படுத்திக்கொண்டு சில அந்நிய நாடுகள் இலங்கையில் தலையீடு செய்ய முயற்சிக்கின்றனவோ என்ற சந்தேகம் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவின் சமஸ்டி...

அரசாங்கம் சரியாக செயல்படாதுவிடின் வீதிக்கு இறங்குவோம்! கொழும்பு பேராயர் எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் பயங்கரவாதிகள் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு முன்னூறுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொலை செய்ததுடன், ஐந்நூறுக்கும் அதிகமான மக்களைக் காயப்படுத்திய சம்பவம் சம்பந்தமாக அரசாங்கம் உரிய...

பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லை

இன்று பத்திரிகைகளில் தெரிவிக்கப்படும் செய்திகளின் அடிப்படையில் இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் என அழைக்கப்படும் ஒரு சர்வதேசப் பயங்கரவாதக் குழுவின் கையாட்களாகச் செயற்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகின்றது. இப் பயங்கரவாதக் குழு மேலைத்தேய ஏகாதிபத்தியவாதிகளால் மத்தியகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட...

தீவிரவாதக் கருத்துக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறோமா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேளுங்கள்.

கறுப்பு அபாயாக்களையும், நீண்ட அங்கிகளையும் கொண்டுவந்து இதுதான் இஸ்லாமிய உடை என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகம் செய்தார்கள். எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்கள் எல்லாம் இதைத்தான்...

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மனைவி கௌரவாம்பாள் காலமானார்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மனைவி கௌரவாம்பாள் 79 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தூரத்திலுள்ள செங்கப்படுத்தான்காடு (தமிழில், சங்கம் படைத்தான் காடு)...

எங்களைப்பற்றி

தமிழில் இன்னுமொரு இணையத்தளம் ‘சக்கரம்’. மனிதனின் அன்றாட வாழ்வில் இன்று இணையம் என்பது பிரிக்க முடியாத ஓர் அங்கமாகி விட்டது. முன்பெல்லாம் ஒரு செய்தியை ‘பத்திரிகையில் வாசித்தேன், வானொலியில் கேட்டேன், தொலைக்காட்சியில் பார்த்தேன்’ என்று...