Month: அக்டோபர் 2022

மீண்டும் பிரேசில் ஜனாதிபதியானார் லூலா டி சில்வா

லூலா டி சில்வா 47.9 சதவிகித வாக்குகளும், பொல்சோனாரோ 43.6 சதவிகித வாக்குகளும் பெற்றனர். பிரேசில் அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு...

கிரிக்கெட்டில் சிம்பாப்வேயிடம் தோற்றால் அசிங்கமா?

சிம்பாப்வே கிரிக்கெட்டை இந்த நிலைமைக்கு சீரழித்தது ஐ.சி.சி  (International Cricket Council - ICC) யில் உறுப்பினர்களான சில பணக்கார கிரிக்கெட் வாரியங்கள் மீதான ஐ.சி.சியின் சார்பே. அதாவது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிசிசிஐ போன்ற...

“ஒற்றுமையே கூடுதல் பலம்” சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறைகூவல்

தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக நவீன தாராளமய முதலாளித்துவம் பெரும் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருப்பதோடு, கம்யூனிசத்திற்கு எதிரான பிரச்சாரமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. உலக அமைதியும், நிலைத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், தங்கள் அனுபவங்களையும், ஒத்துழைப்பையும் உலகின் ...

கடல் வாழ் உயிரினங்களை ஆராய்ந்து விவரித்த குய்லூம் ரோண்டேலெட்!

குய்லூம் ரோண்டேலெட் கடல் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றி முதன்மையாக மத்திய தரைக் கடல் வாழ் விலங்குகள் பற்றிய தனது விளக்கங்களால் விலங்கியல் துறையில் கணிசமான பங்களிப்பை வழங்கினார். தாவரவியல் மற்றும் மீன்கள் ஆகியவற்றில்...

ரிஷி சுனக் தேர்வு: மாலனுக்கு ஒரு பதில்!

சொந்த நாட்டிலேயே ஒரு முஸ்லிம் தலித் அல்லது இந்தி பேசாதவர்களை நம் நாடு எந்த இடத்தில் வைத்திருக்கிறது? அவர்களால் இந்திய பிரதமராவதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சோனியா பிரதமர் ஆகக் கூடாது என்ற...

துன்புறுத்தல் முகாம்களாக மாறிவரும் இலங்கைப் பல்கலைக்கழகங்கள்

இலவசக்கல்வி அன்று முதல் இன்று வரையும் நடைமுறையில் இருக்கும் நிலையில், இந்நாட்டில் 5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு பிள்ளையும் கல்வி பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைகின்ற...

பிரித்தானியாவின் முதல் வெள்ளையர் அல்லாத பிரதமராகிறார் ரிஷி சுனக்!

இங்கிலாந்தை ஆட்டிவரும் பொருளாதார நெருக்கடி, லிஸ்சின் பிரதமர் நாற்காலியையும் ஆட்டியது. விளைவு, பதவியேற்று 45 வது நாள், தனது அதிகாரப்பூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் தெருவின் வாசலில், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை முன்னேற்ற...

மறைந்தும் மறவா எழுத்தாளுமை தெளிவத்தை ஜோசப்

மலையக மக்களின் மண்வாசனை கொண்ட எழுத்தாளர்கள் வரிசையில் முக்கிய மலையக படைப்பாளியாக விளங்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் மறைவு மலையக இலக்கிய வரலாற்றின் வெற்றிடமாகும். மலையக இலக்கியங்களுக்கு எல்லாம் ஆணிவேராய் வித்திட்டவர் தெளிவத்தை...

மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கார்கே 7897 வாக்குகளைப்...

நயவஞ்சக நரிகளின் நடுவில் வாழ்ந்த ஜெயலலிதா!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று (18.10.2022) தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் வி.கே.சசிகலா, சிவக்குமார்,...