Month: டிசம்பர் 2021

நாடாளுமன்றத்தை அவமதித்திடும் பாஜக!

மாநிலங்களவை, முதல் நாளன்றே ஒட்டுமொத்த கூட்டத்தொடர் காலத்திற்கும் 12 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதைப் பார்த்தோம். அவர்கள் அனைவரும் சென்ற கூட்டத்தொடரின்போது ஓகஸ்ட் 12 அன்று கட்டுப்பாடில்லாமல், வன்முறை பாணியில் நடந்துகொண்டார்கள் என்று...

வங்கதேசம் 50 – போரும் காரணமும்

பிரச்சினை எல்லை மீறிய சூழலில், இந்தியா உலக நாடுகளிடம் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டது. பனிப்போரில் அன்றைய உலகம் சிக்கிக்கொண்டிருந்ததால் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா போன்ற நாடுகள் முதலில் மெளனம் சாதித்தன. தெற்காசியாவில் சோவியத் ரஷ்யா...

பைடன் நடத்திய உச்சி மாநாடு: ஜனநாயகமா? சோசலிச எதிர்ப்பா?

அமெரிக்கா தலைமையில் ‘ஜனநாயக உச்சி மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. டிசம்பர் 9ந் திகதி தொடங்கிய இந்த மாநாடு, காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள...

கே.வி.மகாதேவன் – இசைத்தமிழ் இவர் செய்த அரும் சாதனை

ஐம்பதுகளின் இறுதியில் தொடங்கி, அறுபதுகளில் நன்றாக வேர்விட்டு, எழுபதுகளின் இறுதிவரை இந்தியத் திரையிசையை சிலந்தி வலைபோல் ஆக்கிரமித்திருந்தது மேற்கத்திய சங்கீதம். அதன் வேகத்தில் நமது பாரம்பரியமான கர்நாடக சங்கீதம் தன் முக்கியத்துவனத்தைத் திரையில் மெல்ல...

அந்நிய நாடுகளின் அழுத்தத்தை இலங்கை மீது பிரயோகிக்க சொல்லி கோருவது முட்டாள்த்தனம்!

'இலங்கை ஓர் இறைமையுள்ள நாடாகும். எந்த ஒரு நாடும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தலையிடுவதை இலங்கையும் விரும்புவதில்லை. குறிப்பிட்ட நாடுகளும் இந்த விடயத்தில் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கும். இந்த விடயம் அனைத்து தரப்பினருக்கும்...

ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?

“ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து, அதாவது 'நதிமூலம்' என்று சொல்லப்படும் அதன் தொடக்கத்திலிருந்து கடலில் சென்று கலக்கும் வரை மாறிக் கொண்டே இருக்கும் அதன் தோற்றத்தையும், வேகத்தையும், ஆழத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.    ...

கல்வியில் மாணவர்களின் வாழ்வை வளமாக்கும் வாசிப்புப் பழக்கம்!

பாடசாலையில் வாசிக்க முடியாத ஒரு மாணவன் எழுத முடியாதவனாக இருப்பான். வாசிப்புத் திறனை ஆரம்பத்திலிருந்து விருத்தி செய்ய வேண்டும். ஆரம்பப் பருவத்தில் வாசிப்பை விருத்தி செய்யத் தவறினால் பிள்ளை பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க...

அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து நீதிமன்றம் ஒப்புதல் – மேல்முறையீடு செய்ய அசாஞ்சே தரப்பு முடிவு

இங்கிலாந்தில் உள்ள ஈகுவடோர் நாட்டின் தூதரகத்தில் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தஞ்சமடைந்த ஜூலியன் அசாஞ்சே அடுத்த ஏழு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்தார். 2019 ஆம் ஆண்டு ஈகுவடோர் ...

டிசம்பர் 11: பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள்

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி. தம் தாய்மொழி தமிழின்மீது அளவு கடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக்...

ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்த டெல்லி விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது – வெற்றிப் பேரணி நடத்த முடிவு!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. வேளாண் விலை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு உறுதி செய்ததை தொடர்ந்து  போராட்டம் திரும்பப்...