Month: ஜூன் 2019

யாழ்,பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர் பதவியிலிருந்து இடைநிறுத்தம்!

குறித்த பாடசாலை 8 வயது மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிசாருக்கு இது தொடர்பில் அறிவிக்காமல் இந்த...

சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ் உடன் இணைந்திருந்தவர்களே இலங்கையில் தாக்குதலை நடத்தியுள்ளனர்!

-ரஸ்ய பாதுகாப்பு அதிகாரி முன்னர் சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ். இயக்கத்துடன் இணைந்து போரிட்டவர்களே இலங்கையின் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களாவர் என ரஸ்யாவின் பாதுகாப்புச்சபையின் உதவி செயலாளர் யூரி கொகோவ் (Yuri KoKov) ...

பத்திரிகையாளர் ஜமால் காஷோகியை சவூதி அரேபியாவே கொலை செய்தது!

பத்திரிகையாளர் ஜமால் காஷோகியை (Jamal Khashoggi) சவூதி அரசாங்கமே திட்டமிட்டுப் படுகொலை செய்ததாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஐ.நாவின் சட்டவிரோதப் படுகொலைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் அக்கெஸ் கலமார்ட் காஷோகி படுகொலை சம்பந்தமான தனது...

இந்தித் திணிப்பு நோக்கத்தைத் தூர வீசுங்கள்… தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது!

புதிய நூற்றாண்டுக்குள் பெரும் சவால்களுக்கு இடையே தங்களை முன்னகர்த்திக்கொள்ள வேண்டியிருந்த நாடுகள் அனைத்துமே தாய்மொழிக்கு அடுத்து ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வழக்கத்தையே கொண்டிருக்கின்றன. சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கருவியாகக்...

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை திரட்டுவதில் சட்ட சிக்கல் ஏன்?

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டும் பொறுப்பு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வசமிடம் உள்ளது, இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று சுமார் 56 நாட்கள் கடந்துள்ள போதிலும், உயிரிழந்த மற்றும்...

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் !

அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை...

புல்கட்டு உரசியதால் தகராறு: நெல்லையில் தலித் இளைஞர் படுகொலை!

இரண்டு வாரங்களுக்கு முன் தனது தாயார் ஆவுடையம்மாளை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அசோக். அப்போது சைக்கிளில் புல் கட்டும் ஏற்றிக் கொண்டு வந்தார். அந்த...

“பிஞ்சுகளை வதைக்க வேண்டாமே…’

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இதுபோன்ற தொழிலாளர்கள் இந்தியாவில் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அதிகமான குழந்தைகள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்....

நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்

தற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னைக்கு இன்று (22-05-17) நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்தவரிடம்...