Month: ஜூன் 2019

இலங்கையில் ஏற்பட்டுள்ள அமெரிக்காவின் அதீத அக்கறை!

இலங்கையில் கடந்த வருடம் ஒக்ரோபரில் இருந்து அரசியல் குழப்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. அதற்கிடையில் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு புதிதாக இன முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த வருட இறுதியில் நாட்டின்...

இலங்கை கல்வி அமைச்சு ஐ.தே.கவின் தொழில் வங்கியாக மாறியுள்ளது!

நாட்டில் உள்ள 353 தேசியப் பாடசாலைகளில் 302 பாடசாலைகள் நிரந்தர அதிபர் இன்றி இயங்குகின்றன. இவற்றுக்கு அதிபர்களை நியமிப்பது குறித்து அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கல்வி அமைச்சில் நிலவும் ஊழல் காரணமாக இந்நியமனங்கள் செய்யப்படாமல்...

அஞ்சலி: கிரீஷ் ரகுநாத் கர்னாட் – அதிகாரத்திற்கெதிராக உண்மைகளை உரத்துப் பேசியவர்

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது “வெறுப்புணர்வுக்கெதிராக வாக்களியுங்கள்” என்று பகிரங்கமாக மோடி அரசுக்கெதிராக அறைகூவல் விடுத்தவரும், ஆனந்த் டெல்டும்ப்டே போன்ற அறிவுத் துறையினரை அர்பன் நக்ஸல்கள் என்ற பெயரில் மோடி அரசு பழிவாங்கல்...

பழம்பெரும் நடிகர், எழுத்தாளர் மற்றும் இயக்குனரான கிரிஷ் கர்னாட் மரணம்

எழுத்தாளரும், நாடக மற்றும் திரைப்பட கலைஞருமான கிரிஷ் கர்னாட் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 81. அவரது துக்ளக் உள்ளிட்ட நாடகங்கள் பேசிய அரசியலின் நீட்சியாகவே தன் வாழ்நாள் முழுவதும் இந்துத்வ பாசிசத்துக்கு...

18-ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எண்கள் பொறித்த மைல் கல்: அம்பாசமுத்திரம் அருகே கண்டுபிடிப்பு

திருநெல்வேலிமாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் செல்லும் சாலையின் இடது புறத் தில் உள்ள கவுதமபுரி வண்டன் குளக்கரையில் 18- ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எண் களுடன் கூடிய மைல்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகிலுள்ள...

வலது திருப்பம் ஏன்?

இந்தியாவில் மட்டும் நிலவும் அரசியல் போக்காக பார்ப்பது சரி அல்ல என்றும், உலகம் முழுவதுமான இன்றைய அரசியல், வலதுசாரித் திசைக்கு மாறிச் செல்கிறது என்ற கணிப்பிற்கு உட்படுத்தியே இந்திய அரசியலைப் பார்க்க வேண்டும்...

மோடி மீண்டும் வருவார் என்றால் – அது இந்திய ஜனநாயகத்தின் அழிவே!

இந்திய அரசியல்சூழலில் உள்ள சில நடைமுறைக் கூறுகளை நாம் கவனிக்கவேண்டும். இங்கே அரசதிகாரத்தில் இருப்பவருக்கு ஒரு சாதகமான கூறு உள்ளது. அவர் அரசைப் பயன்படுத்தி நாடெங்கும், மூலைமுடுக்குகளெங்கும், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள முடியும்....

சூழல் காத்துச் சுகம் பெறுவோம்! ஜூன் 5 – உலகச் சுற்றுச்சூழல் தினம்

தனிமனிதனின் பங்கு 'ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது. பூமியோ என்றென்றைக்குமாக நிலைத்திருக்கிறது' என்கிறார் கார்ல் கேன்சன். நிலைத்து நிற்கும் பூமிதான் மனித குலம் மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்குமான சாமி. இயற்கை வளங்களைப்...

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகினர்

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினரும் , ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில்...

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் இராஜினாமா கடிதங்களை கையளித்தனர்

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் தங்களது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் சற்றுமுன்னரே இந்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கமைய...