Month: மே 2019

அவசரகாலச்சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். புயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து அமுலுக்கு கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது....

காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலை!

நாடாளுமன்ற மக்களவையில் 'எதிர்க்கட்சித் தலைவர் பதவி' என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் செய்யப்படும் நியமனம் ஆகும். மக்களவையில் மொத்தமுள்ள இடங்களில் 10 சதவீதம் அதாவது 55 இடங்களை பெறுகின்ற கட்சியே 'எதிர்க்கட்சி' என்ற அந்தஸ்தை...

வடக்கிலும் பெரியார் தேவை!

பொது எதிரியைப் பற்றி சிந்தித்து அதற்கேற்ற வியூகம் வகுக்காமல், தங்கள் பதவிக் கனவுகளையே முன்னிலைப்படுத்தி, யார் வரக்கூடாது என்பதைப் பின்னால் தள்ளினார்கள். பல வடநாட்டுத் தலைவர்களையும், ஏன் தென் மாநிலங்களில் ஒரு சில மாநிலங்களின்...

தேர்தல் தீர்ப்பு

பாஜக, மோடி தலைமையின் கீழ், தேசியவாதம் என்கிற போர்வையில் நாட்டில் தங்களுடைய மதவெறி நிகழ்ச்சி நிரலை சிறுபான்மையினருக்கு எதிராக மிகவும் கூர்மையான முறையில் தங்களுடைய பிரச்சாரத்தின் போது எடுத்துச் சென்றது. ...

இந்தியாவில் மீண்டும் மோடியின் ஆட்சி

தற்போதைய நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி 345 இடங்கள் முன்னிலையுடன் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது....

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடந்து ஒரு மாதத்தின் பின்னர் தற்போதைய நிலை என்ன?

இவ்வாறு தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு தடவைகள் ஏற்பட்ட அமைதியின்மையினால் சமூக வலைத்தளங்களுக்கு அரசாங்கம் பல முறைகள் தடை விதித்திருந்தது. தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும்,...

அமைச்சார் ரிசாத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா?

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறாவிட்டாலும் இந்தத் தீர்மானத்தில் ஒரு அரசியல் முக்கியத்துவம் இருக்கிறது. அதாவது, எதிர்க்கட்சியினர் நாட்டின் நலன்கருதி தேசத்துரோகச் செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த நடவடிக்கை வரலாற்றில் பதிவாகும்....

சுமந்திரனின் தவறான கூற்றை நிராகரித்தார் கொழும்பு பேராயர்!

இதுதவிர தாக்குதலில் ஈடுபட்ட முஸ்லீம் இளைஞர்கள் இலங்கையில் புறுக்கணிக்கப்பட்டவர்களும் அல்ல. அவர்கள் அனைவரும் வசதியான பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், நன்கு கல்விகற்றவர்களும் ஆவர்....

தயவு செய்து இங்கு யாரும் நீலி கண்ணீர் வடிக்க வேண்டாம்! முடிந்தால் ‘ஜீவநதி’ சந்தா தாரராக இணையுங்கள்!!

இப்படி நூறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் 6000- 15000வரை எனது பணத்தை செலவழித்து தான் ‘ஜீவநதி’ குறித்த திகதியில் வந்தது. தொடர்ந்து சாதாரண தொழிலாளியான என்னால் குறித்த திகதியில் ‘ஜீவநதி’ ஐ வெளியிட முடியாது....

காந்தியின் அஸ்தியும் கோட்சேயின் அஸ்தியும்

இன்றைக்கு பாஜக நேருவைத் தூற்றுவதற்கும், படேலுக்கு சிலை வைத்து கொண்டாடுவதற்கும் ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துமகா சபை போன்ற அமைப்புகள் மீது மென்மையான அணுகுமுறையையே படேல் மேற்கொண்டார். காந்தி படுகொலையைத்...