Month: மார்ச் 2021

நியாயமானபோராட்டத்தை தடுக்காதீர்கள்!

நீதியான முறையில் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியான முறையில் நீதி வழங்கப்பட வேண்டும். சர்வதேச ரீதியில் குற்ற விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் போன்ற காரணங்களை முன்னிறுத்தி யாழ் சிவில் சமூகத்தின்...

தேயிலை தோட்டத்தில் ஏன் இராணுவம்? விசாரணை ஆரம்பம்

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்தி, தொழிலாளர்கள் அச்சுறுத்தி தொழிலை செய்விப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விடயம், நுவரெலியா மாவட்ட தொழில் திணைக்கள உதவி ஆணையாளரால் சுட்டிக்காட்டியிருந்தமை தொடர்பில்...

உலகத் தரம் வாய்ந்த இலங்கை முகக்கவசம்

பேராதனை பல்கலைக்கழக குழுவினால் உலகில் முதன் முதலாக தயாரிக்கப்பட்டுள்ள விசேட முகக்கவசத்தை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தி, அதனை சந்தைப்படுத்துவதற்காக 03.03.2021 அன்று கண்டி ஒக்ரே ஹோட்டலில் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தலைமையில் வைபமொன்று...

பருவநிலை நெருக்கடி: புவி எதிர்கொள்ளும் பயங்கரம்!

எரிசக்தி, மின்சக்தி போன்றவற்றின் நுகர்வு, புவியின் மேற்பரப்பின் வெப்பநிலை, மக்கள்தொகைப் பெருக்கம், காட்டழிப்பு, துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு போன்றவற்றில் கடந்த 40 ஆண்டுகளில் கிடைத்த தரவுகளைக் கொண்டு...

கேரளத் தேர்தல்: சாதனையை முறியடிக்கப் போகின்ற பினராயி விஜயன்!

இதுவரையிலும் பினராயி விஜயனைப் போன்று வேறெந்த முதல்வரும் இருந்திருக்கவில்லை. தொடக்கத்தில் இருந்ததைப் போன்று கம்யூனிஸ்ட் கட்சிக்கானவராக மட்டுமானவராக இல்லாமல் இன்றைக்கு அவர் அனைத்து மக்களுக்குமான தலைவராக, நாட்டின் சிறந்த முதல்வராக எளிதில் அடையாளம் காணப்படக்...

இந்திய வனங்களில் அதிகரிக்கும் காட்டுயிர் வேட்டை! விழிக்குமா அரசு?

நாடு முழுவதுமே மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருப்பதால் இந்தியக் காடுகளில் காட்டுயிர் வேட்டைக் குற்றங்கள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடத்திற்குப் பெயர்போன காசிரங்கா தேசியப் பூங்காவில், கடந்த சில காலமாக அவற்றை வேட்டையாடுவது குறைந்திருந்தது. இந்நிலையில்,...

திருநர் சமூகம் முன்னேறுவதற்குக் கல்விதான் கருவி! – தனுஜா பேட்டி

என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்னைப் போன்றவர்களின் வாழ்க்கை பற்றி, எங்கள் உணர்வுகள் பற்றி, நாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் பற்றி எதுவும் தெரியவில்லை. திரைப்படங்கள் எங்களுடைய வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாததைக் காட்டுகின்றன. இந்தச் சூழலில் என்னுடைய வாழ்க்கையைப்...

பொதுவுடமை இயக்கங்களின் முன்நிற்கும் கடமை

சமூகமும் அதன் சுற்றுச்சூழலும் ஓர் இயங்கியல் முழுமையாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஜெர்மன் தத்துவவியலில் மார்க்ஸும் எங்கெல்ஸும் இவ்வாறு அறிவித்துள்ளனர்: ‘ஆற்றுநீர் என்பது தூயநீரில் வாழும் மீன்களின் சாரம். தொழிற்சாலைக் கழிவும்...

மார்ச் 14: கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்

அவரின் எழுத்துகள் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுபடுத்தின .எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார் .எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின்...

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார்!

சினிமாவுலகில் நேர்மையாளராக அறியப்பட்டவர் ஜனநாதன். உழைக்கும் மக்களின் உயர்வு, சமூக சமநிலையின் அத்தியாவசியம், அடித்தட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றம் எனத் தொடர்ந்து கம்யூனிச சித்தாங்களைத் தன்னுடைய படங்களில் பேசியவர் ஜனநாதன்....