Month: நவம்பர் 2019

‘சுயலாப அரசியலுக்காக சந்தர்ப்பங்களை கோட்டை விட்டனர்’

“எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் தலைமைகள் தமது சுய இலாப அரசியலுக்காக கோட்டை விட்டு விட்டார்கள்” என, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் வவுனியாவில் இடம்பெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்...

33 ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் அவர்களின் நினைவுதினம் இன்று

இந்த ஜீவமரணப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன நோக்கத்திற்காக, எந்த மக்களின் விடுதலையை நேசித்தார்களோ அந்த இலட்சியத்தை நீங்கள் பொறுப்பேற்பது தான் நீங்கள் அந்த மாணவர்கட்கு செய்யும் தியாகமேயொழிய கண்ணீர் சிந்துவதும் அஞ்சலிக்கூட்டங்கள்...

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உயிருக்கு ஆபத்து

கடுமையான கவலை, மன அழுத்தம் மற்றும் உதவியற்ற தன்மை ஆகியவற்றால் அசாஞ்சேயின் உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து வருகிறது. துல்லியமாக என்ன நடக்கும் என உறுதியாகக் கணிப்பது கடினம் என்றாலும் அது மாரடைப்பு அல்லதுநரம்பு...