காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் புதிய தரிசனங்கள்!

மாநில அரசு அந்தஸ்து பறிக்கப்பட்ட ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு உடனடியாக மாநில அரசு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதி கூறுகிறது....

மிஸோக்களுடன் சில நாள்கள்…

புவியியல் ரீதியில் ஒதுக்கப்பட்ட மாநிலமாக இருந்தாலும், மிஸோக்களின் சமூக முன்னேற்றம் பெரும் வேறுபாட்டைக் காட்டுகிறது....

முட்டுச் சந்தில் நிற்கும் நவ தாராளவாதம்! புறந்தள்ளுமா தெற்குலக நாடுகள்?

இலாபமே பிரதானமாக இருப்பதால் ஊதியப் பங்கும் குறையும். எனவே, சுதந்திர வர்த்தகம் என்பது அந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவாது. ...

நம்பிக்கை தரும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கை தேர்ந்த வல்லுனர்களால் செதுக்கப்பட்டு உரையாடி விவாதித்து, அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது.  ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்ல காங்கிரஸ்...

ராகுல் காந்தி: இந்தியனாக உங்கள் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், வரலாறுகளை மதிப்பது என்னுடைய கடமை

நாட்டின் ஒட்டுமொத்த வணிக அமைப்பையும் இரண்டு அல்லது மூன்று பேர் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர்....

தேர்தல் பத்திரம்: சட்டம் போட்டுச் செய்யப்பட்ட ஊழல்!

ஒரு கோயில் கட்டினால், கும்பாபிஷேகம் என்றால் நன்கொடை வசூலிப்பார்கள். அதற்கு முதலாளிகள், வர்த்தகர்கள் நன்கொடை அளிப்பார்கள்....

நிருபிக்க முடியா குற்றச்சாட்டு! நிகரில்லா அடக்குமுறை!

‘காங்கிரசும், ஆம் ஆத்மியும் கைகோர்த்துள்ள நிலையில் டெல்லியின் ஏழு பாராளுமன்றத் தொகுதிகளில் கணிசமானவற்றை அள்ளக்கூடும்’ என்ற அச்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து முடக்கியுள்ளது பா.ஜ.க அரசு!...

மார்க்ஸ், எங்கெல்ஸ் பார்வையில் கற்பனா சோசலிஸ்டுகள்

தொழிலுற்பத்தியாளர்களும் தொழிலாளிகளும் பொருளுற்பத்தியில் பங்கேற்பதால் இவ்விருசாராருமே ஒரே வர்க்கமாக அமைகிறார்கள் என்று சேன் – ஸிமோன் கருதினார்....