ராகுல் காந்தி: இந்தியனாக உங்கள் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், வரலாறுகளை மதிப்பது என்னுடைய கடமை

நாட்டின் ஒட்டுமொத்த வணிக அமைப்பையும் இரண்டு அல்லது மூன்று பேர் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர்....

தேர்தல் பத்திரம்: சட்டம் போட்டுச் செய்யப்பட்ட ஊழல்!

ஒரு கோயில் கட்டினால், கும்பாபிஷேகம் என்றால் நன்கொடை வசூலிப்பார்கள். அதற்கு முதலாளிகள், வர்த்தகர்கள் நன்கொடை அளிப்பார்கள்....

நிருபிக்க முடியா குற்றச்சாட்டு! நிகரில்லா அடக்குமுறை!

‘காங்கிரசும், ஆம் ஆத்மியும் கைகோர்த்துள்ள நிலையில் டெல்லியின் ஏழு பாராளுமன்றத் தொகுதிகளில் கணிசமானவற்றை அள்ளக்கூடும்’ என்ற அச்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து முடக்கியுள்ளது பா.ஜ.க அரசு!...

மார்க்ஸ், எங்கெல்ஸ் பார்வையில் கற்பனா சோசலிஸ்டுகள்

தொழிலுற்பத்தியாளர்களும் தொழிலாளிகளும் பொருளுற்பத்தியில் பங்கேற்பதால் இவ்விருசாராருமே ஒரே வர்க்கமாக அமைகிறார்கள் என்று சேன் – ஸிமோன் கருதினார்....

இந்தியாவின் பெரிய கட்சி எது?

இன்றைய பா.ஜ.கவின் முன்னோடியான ஜன சங்கம் 1951 இல் சியாமா பிரசாத் முகர்ஜியால் ஆரம்பிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அடித்தளத்தில் அப்போதே நாட்டின் எல்லா முனைகளிலும் அது கால் பதித்தது....

கூட்டுக் களவாணிகளின் ராஜ்ஜியத்தில்…

சில நிறுவனங்கள் தங்களுக்கு இலாபமே வரவில்லையென்றபோதிலும் கூட ஏராளமான தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஆட்சியாளர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள்....

கருவறை – கர்நாடக இசை – கற்பு

பாலசரஸ்வதி போன்ற தேர்ந்த இசை வேளாளர் பெண்களின் சதிர், ருக்மணிதேவி போன்ற மேல்தட்டுப் பார்ப்பனப் பெண்களின் இயந்திரத்தனமான நாட்டியமாக உருமாறியது....

அமுலாக்கத்துறையும், அடக்குமுறையும்! சீரழியும் மக்களாட்சி விழுமியங்கள்!!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் அதனை நடைமுறைப்படுத்துவதில்தான் அதன் உயிர் இருக்கிறது என்று கூறினார். ...