Month: பிப்ரவரி 2023

துருக்கியில் பல்லாயிரக் கணக்கான கட்டிடங்கள் நொருங்கியது ஏன்?

துருக்கியில் சுமார் 20 மில்லியன் கட்டிடங்கள் இருப்பதாக தெரிகிறது. அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் (Istanbul) விரைவிலோ ...

ஒரு தலைவன், ஒரு பயணம், ஒரு செய்தி

என் மனதை மிகவும் தொட்டது எதுவென்றால், ராகுல் சென்ற இடமெல்லாம் பெரும் எண்ணிக்கையில் ஏழைகள் வந்திருந்ததுதான். இந்தியாவில் ஏழ்மை அதிகரிக்கவில்லை என்று தொடர்ந்து மறுப்போர் அங்கு வந்திருந்தால், ...

மரம் இல்லையேல் மானுடம் இல்லை!

புலி இருக்கும் காடே வளமான காடு. புலிகள் இருக்க புதர்கள் வேண்டும். யானைகள் காட்டின் பேரழகு. காடு அழிய அழிய கோவிலில் பிச்சையெடுக்கும் யானைகளின் எண்ணிக்கை பெரும் பாவமென அரங்கேறத்தான்...

இந்தியாவில் பத்திரிகைகள் சந்திக்கும் படுபாதக அடக்குமுறைகள்!

விக்கி லீக்ஸ் இணையத்தின் ஜூலியன் அசான்ஜே இலண்டனில் உள்ள ஈக்வெடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை நான் பார்த்தேன். கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகி  இருக்கிறார். அவர் வெளியிட்ட  செய்திகள் அமெரிக்க வெளிநாட்டு கொள்கையை...

துருக்கி, சிரியா பூகம்பம்: உயிரிழப்பு 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது!

திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட முதல் பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து, மேலும் இரண்டு பூகம்பங்கள் நேரிட்டன. அதோடு, 200-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் ஏற்பட்டன. ...

அரை நூற்றாண்டாக ஒலித்த அமுதக் குரல்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உட்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானப் பாடல்களைப் பாடியிருக்கும் வாணி ஜெயராம், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.ம காதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல்வேறு இசை...

வரலாற்றில் தடம் பதித்த ராகுலின் மாபெரும் நடை பயணம்!

ராகுல்காந்தி மக்களை ஓட்டுவங்கியாக கருதி ஒற்றுமைக்கான இந்த நடை பயணத்தை அறிவிக்கவில்லை. வெறுப்பும், துவேஷமும் மண்டிக் கிடக்கும் அரசியல் சூழலில் – நாட்டின் வளத்தையும், பொதுத் துறை நிறுவனங்களின் செல்வத்தையும் ஒரு சில தனியார்களின்...

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு

குரலினிமைக்கு மட்டுமல்ல; கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளைத் தனது குரலை மாற்றாமலேயே கொண்டுவந்துவிடும் திறமை கைவரப் பெற்றிருந்தார். ஒரு பெண்ணின் விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களாக ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘என்னுள்ளே ஏதோ’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’...

காந்தி கொலையும், ராமர் கோயிலும்: ஒரு கருத்தியலின் இரு வெளிப்பாடுகள்!

காந்தி கொல்லப்பட்டபோது அவருக்கு வயது 78. மேலும் ஒரு பத்து, பதினைந்து ஆண்டுகள் அவர் வாழ்ந்திருந்தால் சுதந்திர இந்தியாவின் வரலாறு வேறு மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ...

இயக்குநர் ‘சங்கராபரணம்’ கே.விஸ்வநாத் காலமானார்!

தெலுங்குத் திரையுலகின் மிக முக்கிய கலைஞரான இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார். 92 வயதான அவர், ஹைதராபாத்திலுள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்....