Month: பிப்ரவரி 2023

சைபீரியப் பனி நிலம்! 

சைபீரிய உறைபனி நிலத்தை உலகின் மிகப்பெரிய ஃபிரீசர் (Freezer) என்றே கூறலாம். ஏனெனில், தன்னுள் புதைந்துள்ள தாவர மற்றும் விலங்கு படிமங்களை பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக, இந்நிலம் மிக அழகாக பதப்படுத்தி வைத்துள்ளது. ...

துருக்கி- சிரியாவைச் சூழ்ந்த துயரம்!

ஒரு பெரிய நிலநடுக்கம் வரவிருக்கிறது என்று எச்சரிக்கை செய்ய ஒரு கருவி தேவைப்படுகிறது. ஆனால், அத்தகைய கருவி கண்டு பிடிக்கப்படவில்லை. நிலநடுக்கம் குறித்து முன்னறிவிப்பு செய்யும் கருவி இல்லை என்பது வேதனை அளிக்கக் கூடிய...

இமாலய ஊழலும், இரக்கமற்ற படுகொலைகளும்!

பிபிசி ஆவணப்படம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியாவில் வலுப்பெற்றுள்ள வெறுப்பரசியல், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, அதில் மோடிக்கு உள்ள பொறுப்பு என்ன என்பதை விவாதிக்கிறது. குறிப்பாக நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றதும்...

பிரபாகரனை மீள உயிர்ப்பிப்பதின் பின்னணி என்ன?

மக்களால் ஏற்கவே முடியாத, ஒரு பொய்யை கூறியதன் மூலம் தன்னுடைய நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் அவர் சேர்த்து வைத்த அனைத்து நற்பெயரையும் இழந்துவிட்டார் என்பது தான் நிஜம்....

இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது?

இந்துத்துவம் என்பது ஓர் அரசியல் தத்துவம், கோட்பாடு: அது இந்து மதத்தை ஓர் அடையாளமாக எடுத்துக்கொள்கிறதே தவிர, அந்த மதத்தின் வழிபாடு, கலாச்சாரம், ...

கடலையும் காவு கேட்கும் பொருளாதார வளர்ச்சி!

கடல் பூமியின் பருவ நிலையைச் சீராக வைப்பதோடு மட்டுமல்லாமல் காற்றைச் சுத்தப்படுத்தவும், உணவு வழங்கவும் உதவி செய்து கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழுமிடமாகவும் இருக்கிறது....

மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி பி.கே. ரோஸி

கேரள திரையுலகில் முதல் திரைப்பட கதாநாயகி ரோஸி, ராஜம்மாவாக என்ற பெயருடன் முழு தமிழ்ப்பெண்ணாக நாகர்கோவிலில் வாழ்ந்து மறைந்தார். 1903 ஆம் ஆண்டு பெப்ரவரி 10ந் திகதி திருவனந்தபுரத்தில் உள்ள ராஜம்மாவில் பிறந்தார். ...

உண்மைகளை  மூடிமறைக்க மோடியும் சங் பரிவாரமும்  செய்யும் சூழ்ச்சிகள்!

குஜராத் இனக்கொலை பற்றிய 'மோடி பிரச்சினை’ என்ற ஆவணப்படத்தில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்ற மையப் பிரச்சினையிலிருந்து ...

பூகம்பங்களின் இடிபாடுகளிடையே இறந்துபோன மகளின் கரத்தைப் பிடித்தபடி தந்தை….!

அவரது கைகளை உற்று நோக்கும்போதுதான் தெரிந்தது அவர் இடிபாடுகளில் சிக்கிய ஒருவரது கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தார். ...