பேச்சுவார்த்தைக்கு அழைத்து மூச்சை நிறுத்தியது வீரமா?
காசு பதவிக்கு மசியாத, சோரம் போகாத மாவோயிஸ்டுகளை வழிக்கு கொண்டு வருவது எளிதான செயல் இல்லை என்பது முதலாளிகளுக்கும் அவர்களது நண்பர்களான ஆட்சியாளர்களுக்கும் தெளிவாகவே புரிய ஆரம்பித்தது....
இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் பின்னணி
மாவோவின் இராணுவக் கோட்பாடுகளின், சிந்தனை வழியில், கெரில்லா போராட்டம், நிலையான படை, சீரான இராணுவம் ஆகியவற்றை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறது....
மக்களுக்காக வாழ்ந்தோரின் மரணம் இமயமலையை விட கனமானது!
இந்திய பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்)யின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்கள் சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் நக்சல் எதிர்ப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ...
பாரதிய ஜனதாக் கட்சியின் பாசிச அரசியலை எதிர்கட்சிகள் ஏற்கின்றனவா?
பாகிஸ்தான் நாட்டுடன் பேசவே மாட்டோம் என்பது விவேகம் நிறைந்த செயலா? இவையெல்லாம் விவாதிக்கப்பட வேண்டாமா?...
போரில் கொண்டாட எதுவும் இல்லை
இருபத்தியோராம் நூற்றாண்டின் போர்கள் முந்தைய காலப் போர்களைப் போல இல்லை. அப்போது, போர்முனைதான் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படைகளுக்கு இடையே முக்கிய தொடர்புப் புள்ளியாக இருந்தது. ...
போர் நிறுத்தமும் பதிலற்ற கேள்விகளும்!
இந்தியத் துணைக்கண்டத்தில் அமைதியாக வாழ்வதற்கான ஒரே வழி, பிராந்தியத்தில் உள்ள பல்வேறு குழுக்களின் தனிப்பட்ட அடையாளத்தையும் உரிமைகளையும் ஏற்றுக்கொள்வதுதான்....
இந்தியா – பாகிஸ்தான்: மோதலின் வரலாறு
1947 இல் இந்தியா - பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பிறகு, இரு நாடுகளும் காஷ்மீர் மீதான தங்கள் கட்டுப்பாட்டை அதிகரிக்கத் தொடங்கின. ...
காஷ்மீரின் மீது கோபத்தைக் காட்டுவது பயங்கரவாதத்திற்கான தீர்வு அல்ல!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் பரவலான கண்டனம் தெரிவித்துள்ளனர். ...
நவீன பாசிசத்தை வேரறுப்போம்!
இரண்டாம் உலகப்போரின் தொடக்கமாக ஜெர்மனி போலந்தை ஆக்கிரமித்ததை பலரும் குறிப்பிடுகின்றனர். அதற்கு முன்பே ஜூலை 7, 1937 மார்க்கோ போலோ பாலம் சம்பவம் மூலம் ஜப்பான் சீனாவுக்கு எதிரான முழு அளவிலான போரை துவக்கியது....
சர்க்கரை நோயில் ஒரு புதிய வகை!
ஊட்டச்சத்துக் குறைவினால் இவர்களுக்குச் சர்க்கரை நோய் வரலாம். உடல் எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்குச் சரியான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் அவர்களுக்கும் சர்க்கரை நோய் ஏற்படலாம்....